Uncategorized

அரச பணியாளரை பகிரங்க கூட்டத்தில் மிரட்டிய யாழ்ப்பாணத்து அரசியல்வாதியின் தந்தை – அதிர்ச்சியில் அரச அதிகாரிகள்!

Sunday, April 25th, 2021
யாழ் மாவட்டத்தில் அடாவடி அரசியலில் ஈடுபட்டுவரும் இளம் அரசியல்வாதிவாதி ஒருவரது தந்தையார் அரச அதிகாரி ஒருவரை பலர் முன்னிலையில் பகிரங்க கூட்டம் ஒன்றில் வைத்து தரக்குறைவாக திட்டி... [ மேலும் படிக்க ]

புலிகள் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தவில்லை – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்!

Thursday, April 8th, 2021
புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து... [ மேலும் படிக்க ]

‘கிராமத்துடன் உரையாடல்’ – எதிர்வரும் ஞயிரன்று யாழ்ப்பாணம் வருகின்றார் ஜனாதிபதி!

Wednesday, March 31st, 2021
'கிராமத்துடன் உரையாடல்' வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளார். ஜனாதிபதி கோட்டபாய... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியை சர்வதேச தரவரிசையில் முதலிடத்திற்கு கொண்டு வருவதே நோக்கம் – டோம் மூடி!

Friday, March 26th, 2021
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பணிப்பாளராக இருக்கும் காலப் பகுதியில் இலங்கை அணியை சர்வதேச கிரிக்கெட் அணி தரவரிசையில் முதலிடத்திற்கு கொண்டுவருவதே எனது நோக்கம் என அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் பங்கேற்கும் இலங்கையின் இராணுவத் தளபதி!

Sunday, March 21st, 2021
பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின்... [ மேலும் படிக்க ]

Sunday, March 7th, 2021
கிளிநொச்சி மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!! கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட... [ மேலும் படிக்க ]

தொடர் மழை – வவுனியாவில் 3,000 ஏக்கர் வரையான பயிர்ச் செய்கை அழிவு – பெரும் துயரில் விவசாயிகள்!

Saturday, January 16th, 2021
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஆயிரத்து 808 ஏக்கர் நெற்பயிர்ச் அழிவடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

வீட்டுத்திட்ட பயனாளிகளுக்குகான காசாலையை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 26th, 2020
சுகாதார வசதிக் குறைபாடுடைய வீடுகளில் வசித்து வருகின்ற கடற்றொழிலாளர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கோடு கடற்றொழில் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான... [ மேலும் படிக்க ]

புரவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீவிரம் – சுப்பர்மடம் கடற்றொழிலாளர் இறங்குதுறையை தூர்வாரி தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Saturday, December 5th, 2020
பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்றொழிலாளர் படகு இறங்குதுறையை தூர்வாரி தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

பிரதமரின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திட்டத்திற்கான பணிகள் ஆரம்பம்!

Wednesday, November 18th, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முனையம் இரண்டிற்கான பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். சுபீட்சத்தின் நோக்கு... [ மேலும் படிக்க ]