Monthly Archives: September 2022

நகரசபையாக தரமுயரும் கரைச்சி பிரதேச சபை – எல்லை நிர்ணயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

Friday, September 30th, 2022
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தல் மற்றும் எல்லை நிர்ணயம் போன்றவை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

நீதிமன்றம் உத்தரவு – சீல் வைத்து மூடப்பட்டது யாழ்பொதுநூலக சிற்றுண்டிச்சாலை – காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மேலும் 11 வர்த்தகர்களுக்கு அபராதம் விதிப்பு!

Friday, September 30th, 2022
செப்ரெம்பர் மாதம் யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகரிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கடந்த 09.09.2022ம் திகதி யாழ் பொது நூலக சிற்றுண்டிச்சாலை பொது சுகாதார பரிசோதகரால்... [ மேலும் படிக்க ]

தெற்காசிய மகளிர் கூடைப்பந்தாட்ட சாம்பியன் பட்டம் வென்றது இலங்கை!

Friday, September 30th, 2022
மாலைதீவில் இடம்பெற்ற தெற்காசிய மகளிர் கூடைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை வெற்றி வாகை சூடிக்கொண்டுள்ளது. ஐந்தாவது தெற்காசிய மகளிர் கூடைப்பந்து போட்டியின்... [ மேலும் படிக்க ]

யுக்ரைனின் இரு பகுதிகளை சுதந்திர வலயங்களாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளடிமிர் புட்டின்!

Friday, September 30th, 2022
யுக்ரைனின் ஷெபோரீஷியா மற்றும் கேர்சன் ஆகிய பகுதிகளை சுதந்திர வலயங்களாக அறிவித்து ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புட்டின் ஆணைப் பிறப்பித்துள்ளார். யுக்ரைனின் ஷெபோரீஷியா பகுதியில் மின்... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் பாவனை போன்று தொலைபேசிப் பாவனையினூடான ஆபத்தும் சிறுவர்களிடையே அதிகரித்துள்ளது – யாழ்ப்பாண மருத்துவர்கள் எச்சரிக்கை!

Friday, September 30th, 2022
போதைப் பொருள் பாவனை போன்று தொலைபேசிப் பாவனையின் ஆபத்துக்களும் யாழ் மாவட்டத்தில் சிறுவர்களிடையே அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக யாழில் ரிக்ரொக்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெறும் தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும் – விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் தெரிவிப்பு!

Friday, September 30th, 2022
கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும் என விளையாட்டு அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

துறைமுகநகர் முதலீட்டாளர்களிடம் இருந்து வருடாந்தம் இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களை கட்டணமாக அறவீடு செய்ய தீர்மானம்!

Friday, September 30th, 2022
கொழும்பு துறைமுக நகர் முதலீட்டாளர்களிடமிருந்து வருடாந்தம் இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களை கட்டணமாக அறவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர்... [ மேலும் படிக்க ]

உலக வங்கியினால் கிடைத்த கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேரிக்கு செலுத்த முடிந்துள்ளது – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Friday, September 30th, 2022
எரிவாயு விநியோகத்தை தடை இன்றி மேற்கொள்வதற்காக உலக வங்கியினால் கிடைத்த கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேரிக்கு செலுத்த முடிந்துள்ளது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம்... [ மேலும் படிக்க ]

நலன்புரி கொடுப்பனவை வழங்க தகுதியானவர்களை அடையாளம் காணும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிப்பு!

Friday, September 30th, 2022
நலன்புரி கொடுப்பனவை வழங்க தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நலன்புரி... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் திருத்தம் – அமைச்சரவையில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு தெரிவிப்பு!

Friday, September 30th, 2022
உள்ளூராட்சி மன்ற சட்டங்கள் திருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அத்துடன் உள்ளூராட்சி மன்ற சட்டத் திருத்தம் குறித்த முன்மொழிவுகள் அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]