நாடாளுமன்ற உரைகள்

வெளிச்சமான பயணத்தில் மீண்டும் இருளுக்கு வித்திடுவது அவரவர் தத்தமக்கே கரி பூசிக் கொள்வது போன்றது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, February 9th, 2024
வெளிச்சமான பயணத்தில் கறுப்புக் கொடிகளைக் காட்டி, மீண்டும் இருளுக்கே வித்திடுவது, வரலாற்றில் அவரவர் தத்தமக்கே கரி அள்ளிப் பூசிக் கொள்வது போன்ற செயலாகும் என அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ள கடற்றொழிலாளர்களுக்கு புதிய திட்டம் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Tuesday, December 12th, 2023
எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள உற்பத்தி செலவு அதிகரிப்பை சமாளிப்பதற்கு மாற்று திட்டம் ஒன்றை விரைவில் அமுல்ப்படுத்தவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு MP க்கள் தேர்தல் வெற்றிக்கான அரசியல் மனோநிலையிலிருந்து விடுபட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, November 22nd, 2023
தென் பகுதிகளைப் பொறுத்தமட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைவருமே ஆளுங்கட்சியில் இடம்பெற வேண்டும் என்ற நினைப்பில் இருக்கின்றனர். ஆனால், வடக்கு - கிழக்கில்... [ மேலும் படிக்க ]

அன்று தென்னிலங்கையுடன் தேன்நிலவு – இன்று தீர்வு வழங்காதென்று சுயலாபக் கூச்சல் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, November 18th, 2023
வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமன்றி வல்லரசு நாடுகளும் கூட பொருளாதார வீழ்ச்சி கண்ட வேளை வளர்ந்து வரும் நாடாகிய இலங்கைத் தீவை தன் ஆளுமையால் தற்காத்தவர் ஜனாதிபதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

தக்க தருணத்தில் நான் கூறிய தீர்க்கதரிசனமே இன்று வென்றிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Saturday, July 1st, 2023
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எமது அரசாங்கம் ஒரு தெளிவான கொள்கையை முன்னெடுத்து வருகின்றது. எமது ஜனாதிபதி இந்த நாட்டினையும், நாட்டு மக்களையும் ஓர் இக்கட்டான சூழ் நிலையிலிருந்து... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Wednesday, December 7th, 2022
அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர,  இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சுயலாபம் அற்று சிந்தித்து கனிந்துள்ள சூழலை சரிவரப் பயன்படுத்துங்கள்- தமிழ் தரப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு!

Friday, August 12th, 2022
சுயலாபம் அற்று அறிவார்ந்து சிந்தித்து கனிந்துள்ள சூழலை சரிவரப் பயன்படுத்துமாறு தமிழ் அரசியல் தரப்பினருக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடளாவிய... [ மேலும் படிக்க ]

ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறைகூவல் !

Friday, May 20th, 2022
மக்களின் நீதியான உரிமைப்போராட்டத்தில் ஆகுதியான அனைத்து விடுதலை இயக்க போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

மக்கள் வரிசையாக நிற்கின்ற நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமைகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ள கௌரவ டக்ளஸ் தேவானந்தா, உணர்ச்சிகளாலோ அல்லது சுயலாப அரசியல் நலன்... [ மேலும் படிக்க ]