Monthly Archives: May 2020

கடல் அரிப்பால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் மன்னார் மூன்றாம்பிட்டி கிராம மக்கள் கோரிக்கை!

Sunday, May 31st, 2020
கடல் அரிப்பால் தமது கடல் தொழில் நடவடிக்கைகளில் நாளாந்தம் பல்வேறு இன்னல்களை அனுபவித்துவரும் மன்னார் மூன்றாம்பிட்டி கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு குறித்த... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகு சேவை மீண்டும் ஆரம்பம் – நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி!

Sunday, May 31st, 2020
கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு குறிகாட்டுவான் படகுசேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வழமைக்குத் திரும்பவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை இந்தியாவில் முழு அளவிலான முடக்க நிலை நீடிப்பு.!

Sunday, May 31st, 2020
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் முழு அளவிலான முடக்க நிலை, எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும், பாரிய அளவில்... [ மேலும் படிக்க ]

கடுமையான சுகாதார விதிமுறைகளுடனேயே தேர்தல் நடைபெறும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Sunday, May 31st, 2020
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது, தேர்தல் சட்டங்களுடன் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களின் கீழ் அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1620 ஆக அதிகரிப்பு!

Sunday, May 31st, 2020
இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1620 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் முடிவுகளை தாமதமாக்கும் வணிக வங்கிகளால் சர்ச்சை!

Sunday, May 31st, 2020
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைத்துக்கொள்ளும் வகையில் அரசாங்கம் அறிவித்த கடன்களை செலுத்தும் கால அவகாச நீடிப்பு உட்பட்ட நிதி நிவாரணங்கள் வங்கிகள் காரணமாக... [ மேலும் படிக்க ]

வகுப்பு ஒன்றில் 35 மாணவர்கள் மட்டுமே அனுமதி – கல்வி அமைச்சு!

Sunday, May 31st, 2020
அடுத்த வருடம்முதல் இலங்கையின் பாடசாலைகளில் வகுப்பு ஒன்றுக்கு 35 மாணவர்களை மாத்திரமே அனுமதிப்பது என்று கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இதற்கான ஒழுங்குவிதிகள்... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையம் விரைவில் திறக்கப்படும்!

Sunday, May 31st, 2020
மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமானநிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் நுழையும் நபர்களுக்கு கொரோனா... [ மேலும் படிக்க ]

முழுமையாக நீக்கப்படுகின்றது ஊரடங்கு சட்டம் – அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, May 31st, 2020
பொசன் போயா தினத்திற்கு பின்னர் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணியின்... [ மேலும் படிக்க ]

திருமலையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாக்க வேண்டுமாயின் தலைமை மாற்றத்தை உருவாக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண அமைப்பாளர் ஸ்ராலின் தெரிவிப்பு!

Sunday, May 31st, 2020
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தங்களுடைய இருப்பையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் அரசியலில் ஆள் மாற்றம் என்பதை தாண்டி தலைமை மாற்றத்தை உருவாக்க... [ மேலும் படிக்க ]