Monthly Archives: November 2019

இலங்கையில் அமுலுக்கு வரும் தடை : மீறினால் கடுமையான நடவடிக்கை!

Saturday, November 30th, 2019
இலங்கையில் யாசகம் எடுப்பது எதிர்வரும் டிசம்பர்முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும்... [ மேலும் படிக்க ]

அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: பரீட்சைகள் திணைக்களம்!

Saturday, November 30th, 2019
கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வி பொது தராதர சாதாரணதர... [ மேலும் படிக்க ]

தொடருந்து போக்குவரத்தில் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம் – இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்னாநாயக்க!

Saturday, November 30th, 2019
தொடருந்து போக்குவரத்துக்காக ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பெற்று கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து சேவை இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்னாநாயக்க தெரிவித்துள்ளார். தொடருந்து... [ மேலும் படிக்க ]

ஒரே ஓவரில் 5 இலக்கு: மிதுன் சாதனை!

Saturday, November 30th, 2019
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன. முதல் போட்டியில் அரியானா - கர்நாடகா அணிகள் மோதின. அரியானா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி 19... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் மழையுடனான வானிலை – வானிலை அவதான நிலையம்’!

Saturday, November 30th, 2019
நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமேல், சப்ரகமுவ மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து நவம்பர் 30ஆம்... [ மேலும் படிக்க ]

தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை!

Saturday, November 30th, 2019
எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் அரிசித் தடுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி அரசாங்கத்திடம் இருப்பில் உள்ள நெல்,... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம் !

Saturday, November 30th, 2019
இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டமான 7.00 வீதத்திலும் 8.00 வீதத்திலும் தொடர்ந்தும் பேணுவதன்... [ மேலும் படிக்க ]

வடகொரியா மற்றுமொரு ஏவுகணை சோதனை!

Saturday, November 30th, 2019
வடகொரியா தமது கிழக்கு கடற்பரப்பில் மற்றுமொரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. தென்கொரியாவின் பாதுகாப்பு தரப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஏவகணை சோதனைகள்... [ மேலும் படிக்க ]

போராட்டங்களின் எதிரொலி: ஈராக் பிரதமர் இராஜினாமா..!

Saturday, November 30th, 2019
ஈராக் நாடு தொடர் போர்களால் சீரழிவை சந்தித்து வந்த நாடென்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சதாம் உசேன் ஆட்சிக்கு பிறகு அங்கு அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் போனது. தொடர் போர்களால்... [ மேலும் படிக்க ]

பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடுப்பங்களின் மேம்பாட்டிற்கு விஷேட திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!

Saturday, November 30th, 2019
பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை உள்வாங்கி அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விசேட திட்டம் ஒன்றை யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முன்னோடி முயற்சியாக... [ மேலும் படிக்க ]