Monthly Archives: October 2020

யாழில் நவீன நண்டு கடலுணவு பதனிடும் தொழிற்சாலை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

Saturday, October 31st, 2020
அன்னை அன் சன்ஸ் (வரையறுக்கப்பட்ட ) தனியார் நிறுவனத்தின் ஏற்றுமதிக்கான கடலுணவு பதனிடும் தொழிற்சாலை கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று வைபவ ரீதியாக... [ மேலும் படிக்க ]

யாழில் 5000 கிலோ நண்டுகளை கொள்வனவு செய்ய தனியார் நிறுவனம் இணக்கம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, October 31st, 2020
யாழில் அறுவடை செய்யப்படும் கடலுணவு உற்பத்திகளை தனியார் நிறுவனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில்,... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முகக் கவசத்தை அணியாத 39 பேர் கைது – பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Saturday, October 31st, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 221 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த காலப்பகுதியில் 40 வாகனங்கள் பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்டதாக பொலிஸ் ஊடக... [ மேலும் படிக்க ]

அரச கட்டின அங்கியை தயாரிப்பதற்கு பண்டைய பாரம்பரியத்தின் படி ஜனாதிபதி நூல் வழங்கிவைப்பு!

Saturday, October 31st, 2020
அரச கட்டின பெருவிழாவுக்கான கட்டின அங்கியை தயாரிப்பதற்காக பண்டைய பாரம்பரியங்களுக்கு ஏற்ப ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கரங்களினால் நூல் வழங்கி வைக்கப்பட்டது. அரச கட்டின... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பாதீட்டு விவாதத்திற்கான நாட்களை குறைப்பது குறித்து அவதானம்!

Saturday, October 31st, 2020
கொரோனா தொற்று காரணமாக புதிய ஆண்டக்கான பாதீட்டு விவாதத்திற்கான நாட்களை குறைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்கமைய எதிர்வரும், 3 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு – இதுவரை 1842 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்!

Saturday, October 31st, 2020
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை நவம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

Saturday, October 31st, 2020
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களை, அவர்கள் தங்கியுள்ள இடங்களிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

மேலும் 60 பொலிஸாருக்கு கொரோனா தொற்று – 1,500 பொலிஸார் தனிமைப்படுத்தலில் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Saturday, October 31st, 2020
நாட்டில் மேலும் 60 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அஜித் ரோகண தெரிவித்துள்ளார். அத்துடன் இதன் காரணமாக... [ மேலும் படிக்க ]

இம்முறை பல்கலைக் கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் அனுமதி – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, October 31st, 2020
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க... [ மேலும் படிக்க ]

எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட கைச்சாத்திடப் போவதில்லை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!

Saturday, October 31st, 2020
அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட இலங்கை கைச்சாத்திடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்துள்ளார். சகோதர மொழி வார இதழ்... [ மேலும் படிக்க ]