யாழில் நவீன நண்டு கடலுணவு பதனிடும் தொழிற்சாலை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.
Saturday, October 31st, 2020
அன்னை அன் சன்ஸ் (வரையறுக்கப்பட்ட ) தனியார் நிறுவனத்தின் ஏற்றுமதிக்கான கடலுணவு பதனிடும் தொழிற்சாலை கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று வைபவ ரீதியாக... [ மேலும் படிக்க ]