Monthly Archives: May 2023

அல்லைப்பிடி கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தை திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, May 31st, 2023
..... யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பிரதேசத்தில் VR இன்ரனேஷினல் பிறைவேட் லிமிரெட் எனும் தனியார் தொழில் முதலீட்டாளரினால்  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Wednesday, May 31st, 2023
யாழ். மாவடத்தில் இடம்பெற்று வருகின்ற வீதிப் போக்குவரத்தை சீரமைத்து வீதி விபத்துக்களை தடுத்தல், சமூகச் சீர்கேடுகளை தடுத்து நிறுத்துதல் மற்றும் சட்ட விரோத கடற்றொழில் முறைகளை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – மக்கள் நலன் சார் பல்வேறு அதிரடித் தீர்மானங்கள் நடைமுறைக்கு!

Wednesday, May 31st, 2023
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது கடற்தொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான, டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மக்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கப்பெறும் – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் தெரிவிப்பு!

Wednesday, May 31st, 2023
அண்மையில் பொன்னகர் கிராமத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்-கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் சென்றபோது கிராம மக்கள் வைத்த கோரிக்கைக்கு அமைவாக மாவட்ட... [ மேலும் படிக்க ]

தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்கள் மத்தியவங்கியால் அறிவிப்பு!

Wednesday, May 31st, 2023
தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி பெயரிட்டுள்ளது. அத்துடன் நிதி நிறுவனங்கள் பிரமிட் திட்டத்தில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்தும் சீனா ஆதரவளிக்கும் – ஜனாதிபதியிடம் சீனா வெளிவிவகார பிரதி அமைச்சர் உறுதியளிப்பு!

Wednesday, May 31st, 2023
சீனா வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார். இதன்போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சி முயற்சிகளில்... [ மேலும் படிக்க ]

மிருக வைத்தியர்களுக்கு பற்றாக்குறை – மிருக வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Wednesday, May 31st, 2023
சுமார் 60 மிருக வைத்தியர்கள், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், வெளிநாடு சென்றுள்ளதால், தமது தொழிற் துறையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, மிருக வைத்திய அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாணஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் – கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண ஆளுநரிடம் உறுதியளிப்பு!

Wednesday, May 31st, 2023
கிழக்கு மாகாணத்தில், 4 ஆயிரத்து 200 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Wednesday, May 31st, 2023
2022 ஆம் கல்வி ஆண்டின், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 63 பாடவிதானங்களுக்கான... [ மேலும் படிக்க ]

தனியார் கல்வி நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு – யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்.!

Wednesday, May 31st, 2023
சனி ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு  அருகாமையில் பொலிசாரின்  பிரசனத்தை அதிகரிப்பதற்கு யாழ்  மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில்... [ மேலும் படிக்க ]