Monthly Archives: October 2023

திருமுறுகண்டி ஆலயத்தின் தனித்துவமான அடையாளங்கள் மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்தி புணர்நிர்மான பணிகள் முழுமையடைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Tuesday, October 31st, 2023
பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் திருமுறுகண்டி ஆலயத்தின் தனித்துவமான அடையாளங்கள் மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அதன் புணர்நிர்மான பணிகள் முன்று... [ மேலும் படிக்க ]

கடந்த நல்லாட்சி என்ற பெயரில் இங்கு நடந்தது போன்று இனி நடக்க நான் இடம் கொடுக்க மாட்டேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, October 31st, 2023
~~~ அரசாங்க வேலை வாய்ப்புக்களின் போது அந்தந்த பிரதேசங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பிக் மீ செயலி ஊடாக சேவையில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதி மீது யாழ் நகர தரிப்பிட சாரதிகள் தாக்குதல் – தாக்குதலுக்கு இலக்கான சாரதி யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Tuesday, October 31st, 2023
யாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி ஊடாக தனக்கு கிடைக்கப்பெற்ற சேவையை அடுத்து சேவை பெறுநரை ஏற்ற சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது , தரிப்பிட சாரதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் – நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

Tuesday, October 31st, 2023
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கடந்த 7 ஆம் திகதி நடந்த ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேல்  இராணுவம் மற்றும் உளவு அமைப்புகள் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற காலநிலை – ஆயிரத்து 690 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 443 பேர் பாதிப்பு அனர்த்த என முகாமைத்துவ நிலையம் தகவல்!

Tuesday, October 31st, 2023
நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆயிரத்து 690 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, October 31st, 2023
நாட்டில் தற்போது உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அஸ்வெசும வாரம் – நிதியமைச்சு நடவடிக்கை!

Tuesday, October 31st, 2023
அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில்... [ மேலும் படிக்க ]

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம நியமனம்!

Tuesday, October 31st, 2023
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ‘ஓர் விருதை 8 ஆவது தடவையாக வென்றார் மெஸ்சி!

Tuesday, October 31st, 2023
கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் (Ballon d’Or) விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. பிரெஞ்சு இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால் 1956ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

5G தொழில்நுட்ப முறை குறித்து அவதானமாகவே இலங்கை செயல்படும் – இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!

Tuesday, October 31st, 2023
சீனாவின் Huawei நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உத்தேச 5G தொழில்நுட்ப முறை குறித்து அவதானமாகவே இலங்கை செயல்படும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்... [ மேலும் படிக்க ]