Monthly Archives: March 2021

இருந்த வீடுகளையும் எமது மக்கள் இழப்பதற்கு பணப்பெட்டி அரசியலே காரணம் – பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுட்டிக்காட்டு!

Wednesday, March 31st, 2021
இருந்த வீடுகளையும் இழந்த நிலையில் மக்கள் அல்லற்படுவதற்கு பணப்பெட்டி தேர்தல் கூட்டே காரணமாக அமைந்துள்ளது என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத விவகாரத்திற்கு தீர்வு காண்பது தொடர்பில் யோசனை முன்வைத்துள்ளேன் – அமைச்சர் டக்ளஸ் !

Wednesday, March 31st, 2021
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய சட்ட விரோத செயற்பாடுகளை தீர்ப்பதற்கான யோசனையொன்றை இந்தியாவிடம் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் அதிகரித்த கொரோனாத் தொற்று – சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தகவல்!

Wednesday, March 31st, 2021
யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,... [ மேலும் படிக்க ]

தான்சானியா ஜனாதிபதியின் இறுதி சடங்கில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி 45 பேர் பலி!

Wednesday, March 31st, 2021
தான்சானியா நாட்டில் ஜான் மெகுபுலி 2015-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 17-ந் தேதி இவர் காலமானார். தான்சானியா நாட்டு மக்களின் ஆதரவை பெற்ற இவரது மரணம் அந்த நாட்டு... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் மேலும் 53 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று -ஒரே நாளில் 354 பேர் உயிரிழப்பு!

Wednesday, March 31st, 2021
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால்... [ மேலும் படிக்க ]

விலங்குகளுக்கான முதல் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா!

Wednesday, March 31st, 2021
விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்ட புதிய தடுப்பூசி, விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான... [ மேலும் படிக்க ]

இந்த தேசம் தமது நிறுவனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தவில்லை – டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் கூட்டாக தகவல்!

Wednesday, March 31st, 2021
வாடிக்கையாளர்களை உளவு பார்ப்பதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையுமில்லை என ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 92,442 ஆக அதிகரிப்பு!

Wednesday, March 31st, 2021
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது!

Wednesday, March 31st, 2021
வெளிநாட்டிலிருந்து முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 41... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தடைந்தது சீனாவின் சினோபாம் – நேரடியாக சென்று பெற்றுக்கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Wednesday, March 31st, 2021
இலங்கைக்கு சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 6 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளார்.. முன்பதாக சீனத் தயாரிப்பான... [ மேலும் படிக்க ]