Monthly Archives: December 2025

தையிடி விகாரை அமைவிடம் தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவிக்க காணி உரிமையாளர்கள் இணக்கம் – யோசனையும் துறைசார் தரப்பினருக்கு சமர்ப்பிப்பு!

Wednesday, December 31st, 2025
..........தையிட்டி விகாரை அமைந்திருக்கும் இடம் தவிர்ந்த, அதைச் சூழவுள்க ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்கும் யோசனைக்கு காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்து குறித்த... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் இருந்து  சட்டவிரோதமாக மாட்டு இறைச்சியை நூதன முறையில் மறைத்து கொண்டுசென்ற நபர் வேலணையில் கைது!

Wednesday, December 31st, 2025
........சட்டவிதோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் வேலணை அராலிச் சந்திப்... [ மேலும் படிக்க ]

மாட்டு இறைச்சியை உண்ண வைத்தியர்கள் சிபார்சாம் – உணர்வு சார் விடையம் என வேலணையில் கடும் வாக்குவாதம்!

Monday, December 29th, 2025
.........வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் மாட்டு இறைச்சிக் கடை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என  முன்வைக்கப்பட்ட முன்மொழிவால் சபையில் கடும் வாதப்பிரதிவாதம் நடந்த நிலையில் பொதுமக்களின்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த பின்னடிக்கின்றது கனியவள திணைக்களம் -பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு!

Wednesday, December 24th, 2025
...........மண்கும்பான் பகுதியில் சில நபர்களால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச செயலகம் எழுத்து மூலம் கனியவள... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை மாற்றிடத்தில் குடியமர்த்த ஏற்பாடு – பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஆராய்வு!

Wednesday, December 24th, 2025
.......புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட பகுதியில் வாழும் மக்களின் சூழல் மக்களின் இயல்பு வாழ்வுக்கு ஏற்றதொன்றாக இல்லாமையால் அப்பகுதியில் வாழும் மக்களது நலன்கருதி மாற்று இடம் ஒன்றை ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

வேலணை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முக்கிய பேசு பொருகான “அம்மாச்சி”

Wednesday, December 24th, 2025
வேலணை "அம்மாச்சி" உணவகத்தை தரம் மிக்கதுடன் நுகர்வோரை ஈர்க்கும் வகையிலும் முன்கொண்டு செல்ல உரிய பொறிமுறை உள்வாங்கப்பட வேண்டும் என பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

நித்திய வெளிச்சம் எங்கும் உண்டாகட்டும் – நத்தார் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ்!

Wednesday, December 24th, 2025
,.......அந்தகார இருள் நீங்கி நித்திய வெளிச்சம் எங்கும் உண்டாகட்டும் எனஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவாவானந்தா தனது நத்தார்... [ மேலும் படிக்க ]

சீன மக்கள் தேசிய காங்கிரஸ் நிலைக் குழுத் தலைவர் ஜாவோ லெஜி  இலங்கை வருகை! . 

Monday, December 22nd, 2025
.......சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுத் தலைவர் ஜாவோ லெஜி  நாளை(23) இலங்கை வருகை தரவுள்ளார்.  சாவோ லெஜி மற்றும் அவரது குழுவினர் நாளையதினம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச்... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்!

Monday, December 22nd, 2025
......இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(22) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு பிரதிநிதியாக ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]

காட்டிக் கொடுக்கும் பரவணி பண்பியல்பின் தொடர்ச்சியே முன்னணியின் தமிழக விஜயம் – ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு

Saturday, December 20th, 2025
~~~~~ தனிநாடே இறுதி இலக்கு என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்திருப்பதன் உள்நோக்கத்தினை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.டி.பி.... [ மேலும் படிக்க ]