தினசரி செய்திகள்

ஒரே நாளில் 1,069 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – எச்சரிக்கும்தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு!

Monday, June 22nd, 2026
இலங்கையில் நேற்று ஒரே நாளில் மாத்திரம் புதிதாக 1,069 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் 1,000 க்கும்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் 23,000 தாதியர்களுக்கான வெற்றிடம் –  ஐக்கிய தாதியர் சேவை சங்கம்!

Monday, June 22nd, 2026
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதனால், தாதியர் குழாம் கடுமையான வேலைப்பளு மற்றும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய தாதியர்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு – குறிகாட்டுவான் அரச படகுச்சேவையை திங்களில் அதிகரிக்க ஏற்பாடு!

Sunday, June 21st, 2026
நெடுந்தீவுக்கான அரச கடற் போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (22/06) தொடக்கம் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் அதிகரிக்கப்பட்ட வகையில் இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பெற்றோல் 74, டீசல் 67 ரூபா –  உடன் அமுலுக்கு வரும்வகையில் விலையைக் குறைத்தது பாகிஸ்தான்!

Sunday, June 21st, 2026
பாகிஸ்தானில் எரிபொருள் விலையை பெருமளவில் குறைப்பதற்கு அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 74 ரூபாயினாலும், ஒரு லீட்டர்... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வ விஜயம்  மேற்கொண்டு இலங்கை வரும் IMF!

Sunday, June 21st, 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

கால அவகாசம் கிடைத்துள்ளதால் 2026 A/L பரீட்சை  ஒத்திவைக்கப்படும் நிலை எழவில்லை – கல்வி அமைச்சு!

Sunday, June 21st, 2026
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு “தேவானந்தா” கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற  மருத்துவ முகாம்!

Saturday, June 20th, 2026
....நெடுந்தீவு மக்களின் மருத்துவ தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் யாழ் மருத்துவ சங்கம், மருத்துவ பிரதிநிதிகள் சங்கம் என்பவற்றுடன் இணைந்து நெடுந்தீவு பிரதேச சபை நடத்திய மருத்துவ... [ மேலும் படிக்க ]

யாழ். பண்ணை வீதி விபத்து – பலியான அப்பாவி இளம் உயிர் – பொறுப்புக்கூற வேண்டியது யார்? – தனியார் கல்வி நில்வி நிலையங்களுக்கும் எச்சரிக்கை மணி!

Saturday, June 20th, 2026
​....யாழ். பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று (19) இடம்பெற்ற கோர விபத்தில் அச்சுவேலியைச் சேர்ந்த 22 வயதுடைய சனுயன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பல எதிர்பார்ப்புக்களுடன் சாரதி... [ மேலும் படிக்க ]

நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும்  நடவடிக்கை மிக அழகாக முன்னோக்கி நகர்த்தப்படுகிறது – JVP ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர!

Friday, June 19th, 2026
......நாட்டை இரண்டாகப் பிளப்பதற்காக புலம்பெயர் சமூகம் ஒன்றிணைந்து செயல்படுவது தற்போதைய தருணத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என இரண்டாம் தலைமுறை, அமைப்பின்... [ மேலும் படிக்க ]

கடல் கீழ் குழாய் வழியூடாக நயினாதீவுக்கு குடிநீர் விநியோகம் – யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம்!

Friday, June 19th, 2026
.......கடல் கீழ் குழாய் வழியூடக நயினாதீவுக்கான குடி நீரை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதற்கு யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடரும் குடிநீர்... [ மேலும் படிக்க ]