தினசரி செய்திகள்

அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, March 19th, 2024
2024ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, சகல பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்காக... [ மேலும் படிக்க ]

நாட்டில் 18 நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையில் – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை எச்சரிக்கை!

Tuesday, March 19th, 2024
நாட்டில் 18 நீர் ஆதாரங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையே இதற்கு காரணம் எனவும்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் அதி கூடிய வெப்பநிலை பதிவு – நிலைமையை உணர்ந்து நீர்ப் பயன்பாட்டை மேற்கொள்வது அவசியம் என பிரதீபராஜா வலியுறுத்து!

Tuesday, March 19th, 2024
வடக்கு மாகாணத்தின் நேற்றைய (18.03.2024) வெப்பநிலை சராசரி 31 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் பல... [ மேலும் படிக்க ]

விளையாட்டுக் கல்வி துறைகளை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை – ஹங்கேரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Tuesday, March 19th, 2024
விளையாட்டு மற்றும் விளையாட்டுக் கல்வி போன்ற துறைகளை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை அரசாங்கத்துக்கும் ஹங்கேரி அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட... [ மேலும் படிக்க ]

நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்து பயன்பாட்டிற்கு கையளிக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Tuesday, March 19th, 2024
நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக... [ மேலும் படிக்க ]

பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்க 20 விசேட பொலிஸ் குழுக்கள் – பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை!

Tuesday, March 19th, 2024
பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட காவல்துறை குழுக்களை நிறுவுவதற்கு காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார். புதிதாக நிறுவப்பட்ட குறித்த... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு – துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு இணக்கம்!

Monday, March 18th, 2024
பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் – பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வலியுறுத்து!

Monday, March 18th, 2024
பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்... [ மேலும் படிக்க ]

தாய்லாந்தின் சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்தது!

Monday, March 18th, 2024
தாய்லாந்தின் ஃபூகெட்டில் இலிருந்து சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இன்று (18.03.2024) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆலோசனை – பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கமளிக்கும் ஜனாதிபதி கல்விப் புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு!

Sunday, March 17th, 2024
பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களை  ஊக்கமளிக்கும்  வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன்... [ மேலும் படிக்க ]