தினசரி செய்திகள்

மாணவி வித்தியா கொலையாளிகளின் மரண தண்டனை உறுதியானது!

Wednesday, May 6th, 2026
11 ஆண்டுகளுக்கு முன்  (2015 ) கொடூரமாக கொல்லப்பட்ட புங்குடுதீவு பள்ளி மாணவி வித்தியாவிற்கான நீதி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுவிஸ் குமார்... [ மேலும் படிக்க ]

சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்து – புங்குடுதீவு இளைஞன் பலி!

Wednesday, May 6th, 2026
யாழிலுள்ள தனியார் விடுதியொன்றின் சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதித் தள்ளியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். குறித்த சம்பவம் இன்று முற்பகல் வேலணை... [ மேலும் படிக்க ]

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு  – வடக்கில் மழைக்கு வாய்ப்பு – பிரதீபராஜா!

Tuesday, May 5th, 2026
....அடுத்த 48 மணித்தியாலத்தில்இலங்கைக்கு அண்மித்துதென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலை புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய பாலம் அமைக்கும் தருணம் இது –  இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்து!

Tuesday, May 5th, 2026
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழி இணைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இந்திய உயர் ஆணையர் சந் தோஷ் ஜா மீண்டும் வலியுறுத்தியுள்ளமை யோடு, இது விடயத்தில் தயக்கம்... [ மேலும் படிக்க ]

கைலாசபதி அரங்கில் மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு !

Tuesday, May 5th, 2026
.....யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவி செல்வி வீனா.டிதுர்ஷா எழுதிய மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு இன்று  செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்... [ மேலும் படிக்க ]

முதல்வர் பதவியை  ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Tuesday, May 5th, 2026
சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து தமிழக முதலமைச்சர் பதவியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளதுடன்  தனது பதவி விலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அவர் அனுப்பி... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மரக்கடத்தல் – சாவகச்சேரி பொலிசார் அதிரடி நடவடிகை!

Tuesday, May 5th, 2026
அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பாரவூர்தியில்   முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர் சாவகச்சேரி... [ மேலும் படிக்க ]

மண் மாயியாக்களால் மக்கள் சேவையை ஒன்றும் செய்துவிட முடியாது – பூநகரி பிரதேச சபையின் தவிசாளர்!

Monday, May 4th, 2026
.......பூநகரி பிரதேச சபையினால் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு மண் விநியோகிக்கும் பணியினை தடுப்பதற்கு மண் மாயியாக்களுக்கும், அவர்களிடம் கையூட்டுப்பெற்று வாழ்பவர்களும் ... [ மேலும் படிக்க ]

யாழில் சாராயப் போத்தலினால் தலையில் தாக்கியதால் ஒருவர் பலி!

Monday, May 4th, 2026
நேற்றிரவு மதுபான போத்தலால் தலையில் தாக்கப்பட்டதால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவமானது இடம்பெற்றுள்ளது. இதன்போது அதேபகுதியைச்... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபர் 10 – ஆரம்பமாகும் “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் மாநாடு”

Saturday, May 2nd, 2026
...."செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்" எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு ஒன்று எதிர்வரும் ஒக்ரோபர் 10 ஆம் திகமுதல் 18 ஆம் திகதி வரை கனடா ரொரண்டோ மாநகரில் நடைபெற... [ மேலும் படிக்க ]