Monthly Archives: June 2021

கொரேனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை 262 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது – பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, June 30th, 2021
கொரேனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டுமுதல் இதுவரை அரசாங்கம் 262 பில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிசார்!

Wednesday, June 30th, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கண்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக... [ மேலும் படிக்க ]

கல்விச் செயற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – உபவேந்தர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை!

Wednesday, June 30th, 2021
நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து கல்விச் செயற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் நாட்டிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குமாறு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் கடலட்டைப் பண்ணை அமைத்த சீன நிறுவனம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Wednesday, June 30th, 2021
சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநாச்சி,... [ மேலும் படிக்க ]

தரச்சான்றிதழ் அற்ற முகக்கவசங்களை சந்தைகளிலிருந்து அகற்ற நடவடிக்கை – நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிப்பு!

Wednesday, June 30th, 2021
தரச்சான்றிதழ் அற்ற முகக்கவசங்களை சந்தைகளிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் சந்தைகளில் தரமற்ற முகக்கவசங்கள் இந்நாட்களில் விற்பனை செய்யப்படுவதாக... [ மேலும் படிக்க ]

கோவிட்டை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே – தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் தவறாது பெற வேண்டும் என பொதுமக்களிடம் இராணுவத் தளபதி வலியுறுத்து!

Wednesday, June 30th, 2021
கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எம்மிடம் இருக்கும் ஒரேயொரு ஆயுதம் தடுப்பூசியே. எனவே, கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தயங்கக்கூடாது என என கோவிட்... [ மேலும் படிக்க ]

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணுவதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, June 30th, 2021
ஒரு சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணிக் கொண்டு செல்வதற்காக, சலுகை வழங்கும் நோக்கில் - தொழில் வழங்குனர்கள், ஊழியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள்,... [ மேலும் படிக்க ]

முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வழிகள் குறித்து அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் நாமல் கலந்துரையாடல்!

Wednesday, June 30th, 2021
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸுடன் அமைச்சர் நாமல் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த நேற்றையதினம்  இடம்பெற்றது. இந்தச்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சிக்கு பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் விஜயம் !

Wednesday, June 30th, 2021
இலங்கையும், பாகிஸ்தானும் பாதுகாப்பு ரீதியாக ஒரு கூட்டு நாடுகளாகவே நீண்டகாலமாக இருந்து வருகின்றன எனப் பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஓய்வு நிலை இராணுவ அதிகாரி மேஜர்... [ மேலும் படிக்க ]

அரிசிக்கான அபராதம் தொடர்பான அவசர சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, June 30th, 2021
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றவர்களுக்கான அபராதத் தொகையை 100 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான சட்டமூலம், அவசர சட்டமூலமாக நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை... [ மேலும் படிக்க ]