Monthly Archives: November 2020

சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் நளைமுதல் ஆரம்பிக்க கிளிநொச்சி மாவட்ட COVID செயலணியின் கலந்துரையாடலில் தீர்மானம்!

Monday, November 30th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் நாளை முதலாம் திகதிமுதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை நாடளாவிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொலிஸ் துறையின் தற்போதைய பணிகள் குறித்தும் புதிய பொலிஸ்மா அதிபருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆராய்வு!

Monday, November 30th, 2020
புதிய பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் 35 ஆவது... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது அரச பேருந்து சேவைகள்!

Monday, November 30th, 2020
கொரூனா தொற்றின் காரணமாக தடைப்பட்டிருந்த அரச பேருந்து சேவைகள் இன்றுமுதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்துள்ளார். கொரோனா... [ மேலும் படிக்க ]

உரிய முறைகளை பின்பற்றி சாதாரண தர பரீட்சைகள் இடம்பெற வேண்டும் – ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை!

Monday, November 30th, 2020
சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றியே கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெற வேண்டும் என இலங்கை ஆசியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 7 பேர் பலி – நோயால் பீடிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையும் அதிகரிப்பு!

Monday, November 30th, 2020
இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி... [ மேலும் படிக்க ]

பொருளாதார சவால்களை வெல்லும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, November 30th, 2020
கொரோனா நெருக்கடியால் தலைதூக்கிய பொருளாதார சவால்களை வெல்லும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இது காட்டிக்கொடுப்பு அல்ல: கொரோனா தொடர்பில் தகவல்களைத் வழங்குங்கள் – சமூக ஆர்வர்கள் கோரிக்கை!

Monday, November 30th, 2020
கொழும்பு உட்பட தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த சிலர் இன்னமும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் நோய்க்காவியாக திரிகின்றனர் என சமூக ஆர்வர்கள் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

பறவை காய்ச்சல் எதிரொலி: 3.92 இலட்சம் பறவை குஞ்சுகளை அழிக்கும் தென்கொரியா!

Monday, November 30th, 2020
தென்கொரியாவில் இந்த ஆண்டு பறவை காய்ச்சல் முதன்முறையாக பரவ தொடங்கிய நிலையில் 3.92 இலட்சம் பறவை குஞ்சுகளை அழிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆசிய நாடுகளில் கடந்த அக்டோபர் இறுதியில் பறவை... [ மேலும் படிக்க ]

கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட 43 தொழிலாளிகள்: நைஜீரியாவில் கொடூரம்!

Monday, November 30th, 2020
நைஜீரியாவில் வடகிழக்கு பிரதேசம் ஒன்றில் 43 வயல்களில் பணிபுரியும் தொழிலாளிகள் கழுத்தறுக்கப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது... [ மேலும் படிக்க ]

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, November 30th, 2020
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப்பிரதேசம் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து, வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]