Monthly Archives: November 2020

மஹர சிறைச்சாலை மோதல் – உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, November 30th, 2020
நீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், காயமடைந்த 58 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ராகமை... [ மேலும் படிக்க ]

தரம் – 03 அதிபர் சேவை – உதவிக் கல்விப் பணிப்பாளர் விவகாரங்களுக்கு ஜனவரியில் தீர்வு – அமைச்சர் தேவாவிடம் கல்வி அமைச்சு அதிகாரிகள் உறுதி!

Sunday, November 29th, 2020
அதிபர் சேவை தரம் - 3 மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கான போட்டிப் பரீட்சைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

பொருளாதார அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் காரணிகளை கண்டறிந்து, முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்தியா தயார் – ஜனாதிபதியிடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உறுதி!

Sunday, November 29th, 2020
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் தாக்கம் செலுத்துகின்ற காரணிகளை கண்டறிந்து, அதுதொடர்பான முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் தயாராக உள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை – மக்கள் குழப்பமடைய தேவையில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Sunday, November 29th, 2020
யாழ்ப்பாண குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் அது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம்: தீவக வலய பாடசாலைகள் நாளை வழமைபோன்று இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, November 29th, 2020
தீவக வலய பாடசாலைகள் நாளை வழமைபோன்று இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் நிலவும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்... [ மேலும் படிக்க ]

தீவகத்தின் வீதிகளை காப்பெற் வீதியாக தரமுயர்த்தும் செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விஷேட பிரதிநிதிகளால் வீதிகளுக்கான அடிக்கற்கள் நாட்டிவைப்பு!

Sunday, November 29th, 2020
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தை மையப்படுத்தியதான நாடுதழுவிய ரீதியான அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமான 1 இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை!

Sunday, November 29th, 2020
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பரிசோதனையைத் தவிர்ப்பவர்களி வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை – மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கடுமையான எச்சரிக்கை!

Sunday, November 29th, 2020
பி.சி.ஆர் பரிசோதனையைத் தவிர்ப்பவர்களின் வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

தற்கொலை தாக்குதலால் அதிர்ந்தது ஐஸ்கிரீம் கடை – 7 பேர் உடல் சிதறி பலி!

Sunday, November 29th, 2020
சோமாலியாவில் விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலர் உடல் சிதறி பலியாகினர். சோமாலிய தலைநகர் மொகாதிசுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு மிக அருகில்... [ மேலும் படிக்க ]

வீட்டில் இறப்பதைத் தடுக்க சிறப்புத் திட்டம் – இராணுவத் தளபதியின் அறிவிப்பு!

Sunday, November 29th, 2020
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் வீட்டிலேயே இறப்பதைத் தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர... [ மேலும் படிக்க ]