Monthly Archives: October 2018

நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன: சுகாதார அமைச்சு!

Wednesday, October 31st, 2018
சுகாதார அமைச்சில் நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ன. சுகாதார அமைச்சில் அடுத்த மாதம் 03, 04ஆம் திகதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த,... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு ஏமாற்றங்களை வழங்காது அனைவரும் ஒத்துழைப்புடன் சேவை செய்ய வேண்டும் – அதிகாரிகளுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 31st, 2018
கடந்த அரசாங்கத்தினால்; மக்களுக்கு உரிய முறையில் சேவை ஆற்றப்படாததன் காரணமாக மீண்டும் ஒருமுறை எனக்கு இந்த வாய்ப்பு உருவாகி இருப்பதுடன் இச்சந்தர்ப்பத்தில் எமது மக்களை ஏமாற்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

புயலில் சிக்கிய இத்தாலி!

Wednesday, October 31st, 2018
இத்தாலியில் கடுமையான புயல் தாக்கம் காரணமாக பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் முறிந்து விழுந்ததில், அதில்... [ மேலும் படிக்க ]

உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில்!  

Wednesday, October 31st, 2018
இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 182 மீட்டர்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்கு தனிச்சட்டம் மூலம் முற்றுப்புள்ளி!

Wednesday, October 31st, 2018
அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் மூலம் முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக அதிபர் ட்ரம்ப்... [ மேலும் படிக்க ]

மிகச் சிறிய ஒக்டோபஸ் கண்டுபிடிப்பு!

Wednesday, October 31st, 2018
விஞ்ஞானிகள் முதன் முறையாக மிகவும் சிறிய ஒக்டோபஸ்சினை கண்டுபிடித்துள்ளனர். ஹவாய் தீவிலேயே இச் சிறிய ஒக்டோபஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை Kaloko-Honokohau எனப்படும் தேசிய பூங்காவை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

புதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மா!

Wednesday, October 31st, 2018
மும்பையில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 162 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், அதிகமுறை 150 ஓட்டங்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா... [ மேலும் படிக்க ]

தேசிய இளைஞர் சேவையின் விளையாட்டு:  பதக்கங்களை வென்ற வடக்கு வீராங்கனைகள்ள!

Wednesday, October 31st, 2018
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்படுகின்ற 30 ஆவது தேசிய விளையாட்டு விழா மாத்தறை கொட்டவில பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 800... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி !

Wednesday, October 31st, 2018
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும் என அரசாங்கத்தின் இணை ஊடகப் பேச்சாளர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பேஸ்புக் தடை வருமா?

Wednesday, October 31st, 2018
இலங்கையில் சமூகவலைத்தளமான பேஸ்புக் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது. எனினும் அதனை மறுக்கும் அரசாங்கம், அது போலியான தகவல் என... [ மேலும் படிக்க ]