உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில்!
Wednesday, October 31st, 2018
இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
182 மீட்டர் உயரமான குறித்த இந்த சிலை உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த சிலைக்கு ‘ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி’ அதாவது ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.
Related posts:
பூண்டோடு அழித்து விடுவோம் வட கொரியாவை மிரட்டும் தென் கொரியா!
அமெரிக்கா - ரஷ்யா இடையே மோதல்: பதிலடிக்கு தயார் புடின்!
காவிரி விவகாரம்: மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம் குறித்த தீர்ப்பு இன்று?
|
|