ஆசிரியர் பார்வை

கருப்பு ஜூலை கற்றுத்தந்த பாடங்கள்!

Thursday, July 26th, 2018
கறுப்பு ஜூலைக் கலவரம் மற்றும் வன்முறைகளிலும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கும், வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் காடையர்களால் திட்டமிட்டு படுகொலை... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விஷேட செய்தி!

Thursday, June 7th, 2018
வாக்காளப் பெருமக்களே! யூன் 1 ஆம் திகதி வாக்காளர் தினம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வாக்கு உங்கள் உரிமை!... வாக்குரிமையே உங்கள் பலம்!!... எனவே இதுவரை நீங்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்து... [ மேலும் படிக்க ]

நேசமுடன் எமது வர்த்தக சமூக உறவுகளுக்கு,….. நேசமுடன் உங்களுக்கு வணக்கம்!

Monday, January 29th, 2018
நேசமுடன் எமது வர்த்தக சமூக உறவுகளுக்கு,..... நேசமுடன் உங்களுக்கு வணக்கம்! வர்த்தகம் இல்லையென்றால் மக்களின் இயல்பு வாழ்வு ஸ்தம்பிதம்! வர்த்தக சேவை என்பது உங்கள் உழைப்பு மட்டுமல்ல, எமது... [ மேலும் படிக்க ]

நேசமிகு தமிழ் பேசும் எமது மக்களுக்கு!..

Saturday, January 27th, 2018
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்த எனது திடமான கருத்துக்களையும,; திட்டங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் பதினைந்து வருடங்களுக்கு மேலான... [ மேலும் படிக்க ]

அன்புடன் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு…

Friday, January 19th, 2018
மீண்டும் ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், உங்களின் நியாயமான தீர்ப்புக்காக உங்களுடன் மனந்திறந்து சில கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ள முற்படுகின்றேன். 1989ஆம் ஆண்டுக்குப்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் 2018

Thursday, December 28th, 2017
நேசமிகு மக்களுக்கு, நடைபெறவிருக்கும் உள்ராளூட்சி தேர்தல் தொடர்பாக, எனது கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் பதினைந்து... [ மேலும் படிக்க ]

போலித் தமிழ்த் தேசியவாதிகளுக்கு தன்மானத் தமிழர்கள் பதலளிக்க வேண்டும்!

Saturday, May 6th, 2017
“இரண்டு வாரத்திற்குள் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்க அரசியல் தீர்வை முன்வைக்கும்” என்று நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் மே மாதம் முதலாம் திகதி தெரிவித்தார். அவரின்... [ மேலும் படிக்க ]

ஹர்த்தால் மட்டும் தீர்வைப் பெற்றுத் தராது!

Saturday, April 29th, 2017
ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்கள் கொழும்பில் ஓய்வில் இருந்துகொண்டு, கடையடைப்பு விபரங்களை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அரசியல் பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றினைந்து... [ மேலும் படிக்க ]

திருக்குறள் போல் ஒரு தமிழர் தேசக் குரல் இலங்கை நாடாளுமன்றத்தில்.

Friday, November 25th, 2016
நேசமுடன்  உங்களுக்கு  வணக்கம்!... உலகப்பொதுமறை என்று புகழப்படுகிறது திருக்குறள்! அது பொய்யா மொழிப்புலவர் வள்ளுவர் தந்தது. திருக்குறளில் இல்லாதது ஒன்றுமே இல்லை. ஆனாலும் அதில் இல்லாத... [ மேலும் படிக்க ]

மெல்லத்தமிழ் இனிச்சாகுமோ?

Friday, July 15th, 2016
சாவும் சாம்பல் மேடும் என இருந்த பேரவல  வாழ்வொரு காலம் இருந்தது. அது இன்று இல்லை. ஆனாலும் எந்த மொழியுரிமையில் இருந்து  எமது உரிமைப்போராட்டம் தொடங்கியதோ அந்த மொழி மீதான கொலைகள் இன்னமும்... [ மேலும் படிக்க ]