Monthly Archives: October 2022

இன்றுமுதல் அமுலாகிறது அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம்!

Monday, October 31st, 2022
நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சான்றுப்படுத்தினார். அதன்படி இந்த... [ மேலும் படிக்க ]

திடீர் திருப்பத்துக்குள்ளாகிய உக்ரைன் – ரஸ்யா போர். – புடின் உட்பட மொத்த ரஸ்யாவும் தயார் எனவும் அறிவிப்பு!

Monday, October 31st, 2022
உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பல மாதங்களாக நீடித்த மோதலை தீர்க்கவும் ரஸ்யா தயாராக இருப்பதாக ரஸ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஸ்யா... [ மேலும் படிக்க ]

கல்வி முறையில் மாற்றம் – திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!.

Monday, October 31st, 2022
நாட்டின் கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... [ மேலும் படிக்க ]

கொட்டித்தீர்க்கும் கன மழை – பலத்த காற்று – கொந்தளிக்கும் கடல்: வெளியானது எச்சரிக்கை!

Monday, October 31st, 2022
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை விருத்தியடைந்து வருகின்றது. எனவே, நாடு முழுவதும் மழை நிலைமை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என... [ மேலும் படிக்க ]

பேருவளை, மருதானை பகுதி கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Sunday, October 30th, 2022
..... பேருவளை, மருதானை பகுதி கடற்றொழிலாளர்களின் தொழில்சார் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதிக்கான விஜயத்தினை... [ மேலும் படிக்க ]

கங்காராம விகாராதிபதியை சந்தித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, October 30th, 2022
..... கங்காராம விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்சஜி தேரரை சந்தித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு, இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியில்... [ மேலும் படிக்க ]

பயன்படுத்தப்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Sunday, October 30th, 2022
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயன்படுத்தப்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை இளைஞர்கள் மற்றும் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு, உற்பத்தி நடவடிக்கைகளுக்காக... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறைவடையும் – அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவிப்பு!

Sunday, October 30th, 2022
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் பகிரங்க கணக்கு முறைமைக்கு அமைவாக, அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப் பட்டிருப்பதனால் பொருட்களின்... [ மேலும் படிக்க ]

ராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொள்ளப்படாது – திட்டவட்டமாக அரசாங்கம் அறிவிப்பு!

Sunday, October 30th, 2022
எதிர்வரும் காலங்களில் ராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொள்ளப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் காணப்படும் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள்... [ மேலும் படிக்க ]

அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாமல் செயற்படும் மாகாண சபைகள் – கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டு!

Sunday, October 30th, 2022
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாது பல மாகாண சபைகள் தமது விருப்பத்திற்கேற்ப அதிகாரிகளை பணியமர்த்தியுள்ளதாக கணக்காய்வு திணைக்களம்... [ மேலும் படிக்க ]