Monthly Archives: November 2021

பண்டிகைக் காலங்களில் நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, November 30th, 2021
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என இணை அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி – பதவி இழக்கும் நிலையில் தவிசாளர்!

Tuesday, November 30th, 2021
வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாம் முறையும் இன்றையதினம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை பாதீட்டு கூட்டம் இன்றையதினம் செவ்வாய்கிழமை தவிசாளர்... [ மேலும் படிக்க ]

எரிவாயு கொள்கலன் வெடிப்பு- அவசர ஆலோசனைக்குழுக் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு!

Tuesday, November 30th, 2021
எரிவாயு கொள்கலன்களின் வெடிப்புகள் தொடர்பில் ஆராயும் முகமாக நாளை முற்பகல் 9 மணிக்கு அவசர ஆலோசனை உபக்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகர் இன்று அழைப்பு... [ மேலும் படிக்க ]

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடனாக பெற் நடவடிக்கை – இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பசில் – உயர்மட்ட பேச்சுக்களுக்கும் ஏற்பாடு!

Tuesday, November 30th, 2021
கடன் அடிப்படையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இந்தியா பயணிக்கவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்களை மேற்கோள் காட்டி... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – டிசம்பர் 4 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்!

Tuesday, November 30th, 2021
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான மாநாட்டின் ஆரம்பக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஐக்கிய அரபு... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் உருவெடுக்கும் புதிய தாழமுக்கம் – புயலாக மாறவும் வாய்ப்புள்ளதென யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் எதிர்வுகூறல்!

Tuesday, November 30th, 2021
வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே இன்று புதிய ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

இந்தவார இறுதிக்குள் எரிவாயு விபத்து தொடர்பில் தர பகுப்பாய்வு அறிக்கை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்க ஏற்பாடு – மொரட்டுவ பல்கலைக்கழகம் தெரிவிப்பு!

Tuesday, November 30th, 2021
எரிவாயு விபத்துக்கள் தொடர்பான தர பகுப்பாய்வு நிபுணர் அறிக்கையை இந்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகம்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் – சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்பு பிரசார அமைப்பு எச்சரிக்கை!

Tuesday, November 30th, 2021
இலங்கையில் உள்ளவர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்பு பிரசார அமைப்பு... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் வலியுறுத்து!

Tuesday, November 30th, 2021
பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல்... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் நாடாக இலங்கை விரைவில் மாறும் – இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவிப்பு!

Tuesday, November 30th, 2021
சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் நாடாக இலங்கை விரைவில் மாறக்கூடும் என சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க... [ மேலும் படிக்க ]