Monthly Archives: September 2019

மாகாணசபை அதிகாரத்தை பறித்தெடுத்தவர் பிரேமதாசவே – விக்கி இதை அறியாமலுள்ளார் என்பது வெட்கமாகவுள்ளது என்கிறார் தவராசா!

Monday, September 30th, 2019
13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணசபைக்குக்கு கிடைத்த அதிகாரப் பகிர்வையும் மாகாணசபைச் சட்டத்தில் பிரதேச செயலகங்களை உருவாக்கியதன் மூலமாகப் பறிகொடுத்தவர் பிரேமதாச என்பதைக் கூட... [ மேலும் படிக்க ]

மாணவி வித்தியா கொலையாளிக்கு மற்றுமொரு வழக்கிலும் மரணதண்டனை – யாழ் மேல் நீதிமன்றம்!

Monday, September 30th, 2019
புங்குடுதீவு மாணவி வித்தியாவை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும், செல்வராசா கிருபாகரன் என்பவருக்கும் யாழ் மேல் நீதிமன்றம் இன்று (30) மரணதண்டனை விதித்து... [ மேலும் படிக்க ]

இருபாலையில் 84 வீடுகள் அமைப்பு – கடன் சுமையால் திண்டாடும் பயனாளிகள்!

Monday, September 30th, 2019
கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் உள்ள இருபாலை தெற்கு ஜே/257 வீட்டுத்திட்டத்தில் உள்ள 84 வீட்டுத்திட்டப் பயனாளிகளுக் கு உரிய நீதி கிடைக்காததால் கடன் சுமையால் திண்டாடும் நிலை... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கு எதிராக தொடரும் போராட்டம்- ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை!

Monday, September 30th, 2019
ஹாங்காங்கில் அரசுக்கு ஆதரவாகப் பேசிய சீன நபர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவில் வைத்து விசாரிக்கும்... [ மேலும் படிக்க ]

ஸ்காட்லாந்தில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு!

Monday, September 30th, 2019
இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து 600 மைல் தொலைவில் மையம் கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்ற ஊழியர்களை சேவையில் இணைக்கத் தீர்மானம் – ரயில்வே திணைக்களம்!

Monday, September 30th, 2019
ரயில் சேவைகளை வழமைக்குக் கொண்டுவர ஓய்வுபெற்ற ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. 20 ஓய்வுபெற்ற அதிகாரிகள் இதுவரை சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாரவூர்திகளின் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டம்!

Monday, September 30th, 2019
கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகித்து வரு தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை 6... [ மேலும் படிக்க ]

உலகின் அதிவேக மனிதனாக கோல்மன்!

Monday, September 30th, 2019
உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கோல்மன் வெற்றி பெற்று அதிவேக மனிதர் பட்டத்தை கைப்பற்றினார். 17வது உலக தடகள சம்பியன்ஷிப் போட்டி கட்டார் தலைநகர்... [ மேலும் படிக்க ]

இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது போட்டி இன்று..!

Monday, September 30th, 2019
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கராய்சியில் இடம்பெறவுள்ள இந்த போட்டி இன்று பிற்பகல் 3.30 க்கு... [ மேலும் படிக்க ]

இம்ரான் கானுக்கு எதிராக வழக்கு!

Monday, September 30th, 2019
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக இந்தியாவின் பீகார் மாநில முசாபர்பூர் நீதிமன்றில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் நிறைவடைந்த ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]