Monthly Archives: September 2019

தேர்தல் வன்முறை: ஆப்கானிஸ்தானில் 32 பேர் பலி!

Monday, September 30th, 2019
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் 32 பேர் உயிரிழந்தனர்.  ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலவிய வன்முறைகள் காரணமாக 2 முறை அந்த நாட்டு ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

போராட்டங்கள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை !

Monday, September 30th, 2019
போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு, இன்றைய தினம் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் விசேட... [ மேலும் படிக்க ]

உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!

Monday, September 30th, 2019
உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை கடந்த 5 வருடங்களுக்கு பின்னர் அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 200 ரூபாவாக... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, September 30th, 2019
ஏப்ரல் 21  தாக்குதல்களை அடுத்து பாரிய வீழ்ச்சியடைந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் மாற்றம்..?

Monday, September 30th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் தினம் இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், குறித்த கால வரையறையை நீட்டிப்பது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 30 பேர் பலி!

Monday, September 30th, 2019
இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.16 மணியளவில் சேரம் தீவின் கிழக்கு பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்... [ மேலும் படிக்க ]

மாலைதீவு தொடர்பான முன்மொழிவை வரவேற்றுள்ள இலங்கை !

Monday, September 30th, 2019
மாலைதீவை பொதுநலவாயத்தில் மீள அனுமதிப்பதற்கான முன்மொழிவை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளதாக  வெளிநாட்டலுவல்கள் அமைச்சு  அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. குறித்த ஊடக... [ மேலும் படிக்க ]

பல்கலை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த வாரம் தீர்வு – உயர்கல்வி அமைச்சின் செயலாளர் !

Monday, September 30th, 2019
பல்கலைக்கழக தொழில்சார் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த வாரம் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு – வானிலை அவதான நிலையம்!

Monday, September 30th, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு உயர் சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது... [ மேலும் படிக்க ]

தொடர்கிறது பணிப்புறக்கணிப்பு – இன்று பேச்சுவார்த்தை!

Monday, September 30th, 2019
ரயில் தொழிற்சங்கங்கள் கடந்த 24ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று(30) ஐந்தாவது நாளாகவும் தொடர்வதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் இந்திக்க தொடங்கொட... [ மேலும் படிக்க ]