Uncategorized

இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்காக மேலும் 10,000 வீடுகள் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Friday, November 3rd, 2023
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்காக மேலும் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை இந்திய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் – இன்று அதிகாலை ஜேர்மன் பயணமானார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Wednesday, September 27th, 2023
நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை ஜேர்மன் நோக்கி பயணமானார். ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக... [ மேலும் படிக்க ]

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்பு!

Saturday, July 22nd, 2023
இலங்கையின் இளைஞர் யுவதிகளை, ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுநர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சக இனங்களை எதிர் நிலைப்படுத்தும் அரசியலால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடப்போவ தில்லை – அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Sunday, July 16th, 2023
வாக்கு வேட்டைக்காக இனத்துவ நிலைப்பட்டு மக்களை சிந்திக்கத் தூண்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடப்போவ தில்லை என கௌரவ கடற்றொழில் அமைச்சரும் யாழ் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

பணி அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் – மாதாந்தம் 40 முதல் 50 பொலிசார் சேவையிலிருந்து வெளியேறுகின்றனர் – பொலிஸ் தலைமையகம் தகவல்!

Tuesday, June 13th, 2023
பணி அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாதாந்தம் 40-50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து வெளியேறுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகளின் சம்பளம்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுப் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

Saturday, June 10th, 2023
ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த குழாம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – மக்கள் நலன் சார் பல்வேறு அதிரடித் தீர்மானங்கள் நடைமுறைக்கு!

Wednesday, May 31st, 2023
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது கடற்தொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான, டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு படுகொலை – சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!

Saturday, April 22nd, 2023
நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை  தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – மார்ச் 03 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, February 24th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்துவது... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து விபத்து!

Friday, January 13th, 2023
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த 750 ஆம் இலக்க வழித்தட பேருந்து , சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]