Uncategorized

மாதகல் தம்பில்துறை இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

Friday, December 23rd, 2022
மாதகல் மேற்கு தம்பில்துறை கடற்றொழில் இறங்கு துறையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா, இறங்கு துறைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை தளத்தினை பார்வையிட்டதுடன்,  பிரதேச... [ மேலும் படிக்க ]

மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் 05 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!.

Friday, December 2nd, 2022
2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் 05 ஆம் திகதி ஆரம்பமாகி... [ மேலும் படிக்க ]

பேருவளையில் ‘பேரலைகளின் சக்தி’ – பேரலைகளை கடந்த அமைச்சர் டக்ளஸின் வழிநடத்தலில் சர்வதேச தினம்!

Monday, November 21st, 2022
பேரலைகள் போன்ற சவால்களை எல்லாம முறியடித்த அமைச்சர் டக்ளஸின் தலைமையில், பேரலைகளின் சக்தி எனும் தொனிப் பொருளில் சர்வதேச கடற்றொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் பிரதமர் மோடி முதலில் யாழ்ப்பாணம் விஜயம் – கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதுடன் புதுடில்லியின் முதலீடு குறித்தும் ஆராய்வு!

Monday, February 14th, 2022
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குள் தன் முதலாவது பயணமாக யாழ். மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளார். 5 ஆவது பிம்ஸ்டெக் பல்துறை, தொழில்நுட்ப, பொருளாதார... [ மேலும் படிக்க ]

காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்லைதாண்டிய இந்தியப் படகுகளின் ஏல விற்பனை செய்யப்படும் பணி ஆரம்பம்!

Monday, February 7th, 2022
யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்லைதாண்டிய சட்டவிரோத இந்திய மீன் பிடியாளர்களின் படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி கொழும்பில் இருந்து வந்த... [ மேலும் படிக்க ]

நிதியமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுகிறது – மத்திய வங்கியின் ஆளுநர் விளக்கம்!

Thursday, February 3rd, 2022
நிதியமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் உற்பத்தியாளர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் சிறந்த எதிர்காலத்தை எட்டமுடியும் – யாழ் வர்த்தக தொழிற்துறை மன்றம் வலியுறுத்து!

Thursday, January 20th, 2022
யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 12 ஆவது தடவையாக இம்மாதம் ஜனவரி 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண வர்த்தக... [ மேலும் படிக்க ]

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு!

Saturday, December 25th, 2021
துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 30% அத்தியாவசிய உணவுக் கொள்கலன்களை விடுவித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை வங்கிகள்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் தன்னார்வமாக குருதிக்கொடை!

Wednesday, November 10th, 2021
யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் தன்னார்வமாக இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு உள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம் – முதலாம் திகதிமுதல் நாடுமுழுவதும சேவை நடைபெறும் என்றும் போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, October 24th, 2021
நாளைமுதல் மாகாணங்களுக்கு உள்ளான புகையிரத சேவைகளுக்காக 133 புகையிரதங்களை ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் ,நாளைமுதல் பருவகால பயணச் சீட்டை... [ மேலும் படிக்க ]