Uncategorized

உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பவில்லை – முன்னாள் கடற்றொழில் அமைச்சர் குற்றச்சாட்டு!

Sunday, May 31st, 2026
~~~ வரையறைக்கு உட்பட்டு பல்வேறு தரப்புக்களின் ஊடாக முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற போதிலும் இதுவரையில் திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவி்ல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள்... [ மேலும் படிக்க ]

மாவைகலட்டி உதயதாரகை வருடாந்த விளையாட்டு நிகழ்வில் அதிதியாகும் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, May 30th, 2026
மாவைகலட்டி - தெல்லிப்பழைஉதய தாரகை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு... [ மேலும் படிக்க ]

வருடாந்த இடமாற்றத் தீர்மானங்களை  தாமதமுமின்றி  நடைமுறைப்படுத்துமாறு உத்தரவு!

Friday, May 29th, 2026
...பொதுச் சேவைகள் அதிகாரிகள் தொடர்பான வருடாந்த இடமாற்றத் தீர்மானங்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக,... [ மேலும் படிக்க ]

அனுசியா ஜெயகாந்தின் தந்தையாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 29th, 2026
......வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் அவர்களின் தந்தையார் "சபாபதி துரைஐயா"வின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கடலில்  படகு மூழ்கி விபத்து -தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!

Friday, May 29th, 2026
.....பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில் அதில் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட மீனவர்கள் நால்வர் காணாமல் போயுள்ளனர். அவர்களை... [ மேலும் படிக்க ]

ரயில் மோதி இளம் தாய் பலி – சாலியபுரத்தில் அனர்த்தம்!

Friday, May 29th, 2026
....காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு ரயிலில் மோதி, பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், சாலியபுர பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் தென்மராட்சி பிரதேச அரசியல் செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா விசேட ஆராய்வு!

Friday, May 29th, 2026
.........தென்மராட்சி பிரதேசத்தில் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் வட்டாரக் கட்டமைப்புக்களை மீள் கட்டமைத்து வலுவாக்கும் பொறிமுறை குறித்த கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி. வலியுறுத்து

Wednesday, May 27th, 2026
............... மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் விரைவாக நடாத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. தற்போதைய நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கொண்டுள்ள தற்போதைய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம் வேலு உதயகுமார் என  அடையாளம் காட்டிய உறவினர்!

Wednesday, May 27th, 2026
......கடந்த 25 ஆம் திகதி   தொழிலுக்காகச் சென்ற நிலையில்  காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச சபையில் கட்சியின் உறுப்பினர்களது செயற்பாடுகள் குறித்து விசேட ஆராய்வு!

Wednesday, May 27th, 2026
.....மக்கள் மயப்படுத்தப்படும் வகையில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் கட்சிசார் உறுப்பினர்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் பெறுபேறுகள் குறித்த கலந்தாய்வொன்றை செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]