Uncategorized

சிறப்பாக நடைபெற்றஅராலி வள்ளியம்மை  வித்தியசாலையின் பரிசளிப்பு விழா!

Saturday, October 25th, 2025
......அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மேற்கத்திய வாத்தியங்கள்... [ மேலும் படிக்க ]

நவம்பர் 10 ஆம் திகதிஉயர்தரப் பரீட்சை ஆரம்பம் – 2362  மையங்களில் தேர்வு நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறுவிப்பு!

Saturday, October 25th, 2025
........2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி தொடங்கும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 2362... [ மேலும் படிக்க ]

திருமணங்களில் பாரிய சரிவு – தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்!

Saturday, October 25th, 2025
........தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்களில் குறிப்பிடத்தக்க சரிவு பதிவாகியுள்ளது.2024 ஆம் ஆண்டில் மொத்தம் 139,290 திருமணங்கள்... [ மேலும் படிக்க ]

செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு உத்தரவிட்ட அமைச்சர்!

Saturday, October 25th, 2025
......மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி... [ மேலும் படிக்க ]

அரசின் திட்டமற்ற வாகன இறக்குமதி – 3,000 குறும் தூர பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் என எச்சரிக்கை!

Saturday, October 25th, 2025
......அரசாங்கத்தின் திட்டமற்ற வாகன இறக்குமதியால் அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.  இலங்கை தனியார்... [ மேலும் படிக்க ]

பல்கலை பதிவாளர்பொறுப்பற்ற நடவடிக்கை –  யாழ்பாணத்தின்  உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு!

Thursday, October 23rd, 2025
.........யாழ் பல்கலையின் பதிவாளரது திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழ்பாணம் மவட்டத்தின் உரிமைகள் பதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

Thursday, October 23rd, 2025
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியாச்சரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ் வந்த சூரான்!

Wednesday, October 22nd, 2025
...... பிரான்சில் பல்வேறு நாடுகளூடக துவிச்சக்கர வண்டியில் சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை கடந்து இன்று பிற்பகல்  சூரனின் என்ற இளைஞன் யாழ்ப்பாமம் வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 36,000க்கும் அதிக ஆசிரியர் வெற்றிடங்கள்!

Wednesday, October 22nd, 2025
.......நாடு முழுவதும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய... [ மேலும் படிக்க ]

விமான நிலையத்தில் வழங்கப்படும் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்க  தீர்மானம்!.

Wednesday, October 22nd, 2025
.....கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் தற்போதைக்கு... [ மேலும் படிக்க ]