Monthly Archives: December 2018

பிலிப்பைன்ஸில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு!

Monday, December 31st, 2018
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை –  மீறினால் அபராதம்!

Monday, December 31st, 2018
நாளை முதல் 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமுலுக்கு வருகிறது. தடையை மீறி பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க... [ மேலும் படிக்க ]

மீண்டும் பங்களாதேஷ் பிரதமரானார் ஷேக் ஹசீனா!

Monday, December 31st, 2018
பங்களாதேஷ் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(30) நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில், பிரதமர்... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இன்றுடன் நிறைவு!

Monday, December 31st, 2018
அடுத்த ஆண்டு முதல் இலத்திரனியல் முறை மூலம் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

இ.போ.சபை பேருந்துகள் பணிப்புறக்கணிப்புக்கு தயார்!

Monday, December 31st, 2018
வடக்கு மாகாணம் முழுவதும் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் எதிர்வரும் 04ம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வட... [ மேலும் படிக்க ]

புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் நாளை முதல்!

Monday, December 31st, 2018
நாளை(01) முதல் புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகளை ஆட்பதிவுத் திணைக்களம் விநியோகிக்கவுள்ளதாக, குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். “இந்த அடையாள... [ மேலும் படிக்க ]

புதிய கடற்படைத் தளபதி நியமனம்!

Monday, December 31st, 2018
இலங்கை கடற்படையின் 23 ஆவது புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் பியல் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று(31) காலை ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுரை!

Monday, December 31st, 2018
சில ஆளுநர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து இன்றைய தினத்திற்கு (31) முன்னதாக விலகிக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா சாதனை!

Monday, December 31st, 2018
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் சிறப்பான வகையில் பந்து வீசி வருகின்றனர். மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு முன் பும்ரா 39... [ மேலும் படிக்க ]

ஜனவரி முதல் வாரத்தில் கடும் சூறாவளி – எச்சரிக்கிறது வானிலை அவதான நிலையம்!

Monday, December 31st, 2018
கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று வங்கக் கடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அடுத்த வாரம் 2 ஆம் திகதி வாக்கில் தென் சீனக்கடலில் வியட் நாம், கம்போடியாவுக்கு தெற்கே புயல்... [ மேலும் படிக்க ]