மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இன்றுடன் நிறைவு!
Monday, December 31st, 2018அடுத்த ஆண்டு முதல் இலத்திரனியல் முறை மூலம் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு என விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு முறை இன்றுடன்(31) நிறுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளை(01) முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியின் நடுவராக குமார் தர்மசேன!
சூழ்ச்சியால் அன்றி மக்களுடன் இணைந்து முடியுமானால் செய்து காட்டுங்கள் – எதிரான சக்திகளுக்கு சவால் விட...
நவாலியில் வாள் வெட்டில் ஒருவர் காயம் - வாள் வெட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் மடக்கி பிடிப்பு!
|
|