பிரிட்டன் இளவரசரின் இழப்பில் இலங்கையும் பங்கெடுக்கின்றது – இரங்கல் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!
[ Saturday, April 10th, 2021 ]
மாட்சிமைதங்கிய இராணி இரண்டாம்
எலிசபெத் மாட்சிமைதங்கிய இராணி அவர்களே, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்தினதும்
மக்களினதும் சார்பாக,...
[ மேலும் படிக்க ]
சாரதிகளுக்கான எச்சரிக்கை!
[ Saturday, April 10th, 2021 ]
மதுபோதையில் வாகனம் செலுத்தும்
சாரதிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி...
[ மேலும் படிக்க ]
100 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மெத்தனம் – யாழ்ப்பாணத்தில் சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை!
[ Saturday, April 10th, 2021 ]
யாழ். மாநகரில் முடக்கப்பட்ட பகுதி
விடுவிக்கப்பட்டு நேற்றுமுந்தினம்முதல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திறக்கப்பட்ட...
[ மேலும் படிக்க ]
1000 ரூபா அடிப்படை சம்பளத்துடன் பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்!
[ Saturday, April 10th, 2021 ]
1000 ரூபாவை அடிப்படை சம்பளமாகக்கொண்டு
பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும் வழங்கப்படும் என்று சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்
இராஜாங்க அமைச்சர்...
[ மேலும் படிக்க ]
14ஆம் திகதிவரை அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
[ Saturday, April 10th, 2021 ]
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின்
காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதிவரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதன்படி இன்றைய தினம்...
[ மேலும் படிக்க ]
அமைச்சர் நாமல் தலைமையில் ‘கிராமத்துடன் கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணி’ உருவாக்கம் !
[ Saturday, April 10th, 2021 ]
'கிராமத்துடன் கலந்துரையாடல்'
நிகழ்ச்சியின் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் நோக்கங்களை அடைவதற்கும், மக்களின் தேவைகளை
சிறப்பாகவும்...
[ மேலும் படிக்க ]
12 ஆம் திகதி பொது விடுமுறறாயக அறிவிக்கப்பட்டாலும் திணைக்களத்தின் சேவைகள் முன்னெடுக்கப்படும் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!
[ Saturday, April 10th, 2021 ]
எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட
அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின்
நாரஹேன்பிட்டி மற்றும்...
[ மேலும் படிக்க ]
சி.ஐ.டியின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமனம்!
[ Saturday, April 10th, 2021 ]
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்
புதிய பணிப்பாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப்...
[ மேலும் படிக்க ]