மொறட்டுவ சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது
மாணவி பலி
(12.05.2008
- திங்கட்கிழமை) - C
இன்று காலை
ரத்மலானை மொறட்டுவச் சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது மாணவி ஒருவர்
கொல்லப்பட்டுள்ளார்.
(மேலும்)
விமல் வீரவன்ச தலைமையில் புதிய கட்சி பதியப்பட உள்ளது
(12.05.2008 - திங்கட்கிழமை)
- C
மக்கள்
விடுதலை முன்னணி (ஜே.வி.பி)லிருந்து பிரிந்து சென்ற அதன் பிரச்சாரச் செயலாளர்
விமல் வீரவன்ச புதிய கட்சி ஒன்றை பதிவதற்கான ஆவணங்களை
(மேலும்)
படையினரின் சினைப்பர் தாக்குதலில் புலி உறுப்பினர் பலி
(12.05.2008
- திங்கட்கிழமை) - C
மன்னார்
கறுங்கண்டல் பகுதியில் படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் புலி உறுப்பினர்
ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
(மேலும்)
வறுமையினால் மாணவர்களின் கல்வி எந்த வகையிலும்
பாதிக்கப்படக் கூடாது
(12.05.2008
- திங்கட்கிழமை) - C
வறுமை
காரணமாக எந்தவொரு மாணவரதும் கல்வியும் பாதிக்கப்படக்கூடாது. முடிந்தவரையில் கற்க
வேண்டும். இவ்வாறு கோப்பாய் பிரதேச செயலர் சீ.ஏ. மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.
(மேலும்)
யாழ். மாவட்டத்தில் இதுவரை எட்டு கோப் சிற்றிகள்
திறக்கப்பட்டுள்ளன
(12.05.2008
- திங்கட்கிழமை) - C
யாழ்.
மாவட்டத்தில் இதுவரை எட்டு கோப் சிற்றி விற்பனை நிலையங்கள் திறந்து
வைக்கப்பட்டிருப்பதாக மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பொ.
சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.(மேலும்)
பயங்கரவாதிகளின்
கோரப்பிடியிலிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாண மக்கள் ஜனநாயக நீரோட்டத்தில்
இணைந்து தாங்களாகவே மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளனர் -ஜனாதிபதி
(12.05.2008 - திங்கட்கிழமை) - C
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை
(மேலும்)
வங்காலையில் வயோதிப பெண் புலிகளின் ஷெல் தாக்குதலில்
காயமடைந்தார்
(12.05.2008 - திங்கட்கிழமை) - C
மன்னார், வங்காலை இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்கு
முன்னால் நேற்று முன்தினம் இரவு 7.40 மணியளவில்
(மேலும்)
ரஷ்யாவின் புதிய அதிபருக்கு ஜனாதிபதி வாழ்த்து
(12.05.2008 - திங்கட்கிழமை) - C
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிமிட்றி மெட்விவ்ற்கு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தொலைபேசி
(மேலும்)
ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை
அங்கீகாரம்
(12.05.2008 - திங்கட்கிழமை) - C
ஆசிரியர், அதிபர்களுக்கான சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது. இரண்டு வாரத்திற்குள்
(மேலும்)
நீரில் மூழ்கிய இளைஞனின் சடலம் பம்பலப்பிட்டியில் கரை
ஒதுங்கியது
(12.05.2008 - திங்கட்கிழமை) - C
கடலில்
குளிக்கச் சென்று நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் நீரில் மூழ்கிய இளைஞனின்
(மேலும்)

யாழ் பல்கலைக்கழகத்தில்
கடல்வள அபிவிருத்தி பட்டப்படிப்பு கற்கைநெறியினை ஆரம்பிக்கவும் வடகடல் நிறுவனத்தை
விருத்தி செய்யவும்
நோர்வே தூதரக விஷேட பிரதிநிதியுடன்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
பேச்சு.
(11.05.2008 – ஞாயிற்றுக்கிழமை) - K
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடகடல் நிறுவனத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம்
கடற்றொழில் சார் உற்பத்திகளை மேம்படுத்தவும், யாழ் பல்கலைக்கழகத்தில் கடல்வள
அபிவிருத்தி பட்டப்படிப்பு கற்கைநெறியினை ஆரம்பிக்கவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
நடவடிக்கை
(மேலும்)
கிழக்கு மாகாண முதலமைச்சரை தெரிவுசெய்யும் அதிகாரம்
ஜனாதிபதியிடம்.
(11.05.2008 – ஞாயிற்றுக்கிழமை) - K
கிழக்கு
மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
(மேலும்)
கிழக்கில் பிள்ளையானுக்கு அதிக விருப்பத்தெரிவு
வாக்குகள்.
(11.05.2008 – ஞாயிற்றுக்கிழமை)
- K
மட்டக்களப்பு
மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்பாளராக
போட்டியிட்ட பிள்ளையான்
(மேலும்)
கிழக்கு மாகாண சபையினை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணி கைப்பற்றிள்ளது.
(11.05.2008 – ஞாயிற்றுக்கிழமை)
- K
பெரும்
எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்த கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் ஆளும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
(மேலும்)
மாகாண பொலிஸ் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
(11.05.2008 – ஞாயிற்றுக்கிழமை)
- K
மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் முகமாக மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களை
அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
(மேலும்)
சர்வதேசத்தின் முன் இலங்கைக்கு எதிராக சதி
(11.05.2008 – ஞாயிற்றுக்கிழமை)
- K
சர்வதேச மனித
உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கையை நீக்குமாறு சில அரச சார்பற்ற நிறுவனங்கள்
கோரியுள்ளமை ஓர் சூழ்ச்சித்திட்டம்
(மேலும்)
புலிகளுக்கு எதிராக கனடாவும் அமரிக்காவும் நடவடிக்கை
(11.05.2008 – ஞாயிற்றுக்கிழமை)
- K
புலிகள்
அமைப்பின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவும், கனடாவும்
கூட்டாக இணைந்து நடவடிக்கை
(மேலும்)
பிள்ளையான் குழுவினரின் (ரீ.எம்.வி.பி)
தாக்குதலில் ஈபிடிபி வேட்பாளரின் மனைவி படுகாயம். மேலும்
ஒரு ஈபிடிபி உறுப்பினரும் தாக்கப்பட்டார்.
(10.05.2008 சனிக்கிழமை)-K
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட ஈபிடிபி
வேட்பாளர்