|
| | கல்வி எமது சமூகத்தின் உயிர்மூச்சு ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் |
|
| | 2013-05-21 14:25:19
கல்வி எமது சமூகத்தின் உயிர்மூச்சு இதில் நாம் முழுமைபெற்ற சமூகமாக மாறுகின்ற சந்தர்ப்பத்தில் எமது சமூகம் அனைத்துவகையான மேம்பாட்டையும் எட்டிய சமூகமாக மாற்றமடையும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | கொக்குவில் நாமகள் வித்தியாலயத்தில் அரசியல் விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு |
|
| | 2013-05-21 12:59:16
கொக்குவில் நாமகள் வித்தியாலயத்தில் நல்லூர் பிரதேசசபை எதிர்க்கட்சித்தலைவர் அம்பலம் ரவீந்திரதாசன் தலைமையில் இன்றைய அரசியலும் அபிவிருத்தி என்னும் தொனிப்பொருளில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | முன்பள்ளி சிறார்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் |
|
| | 2013-05-21 12:24:22
முன்பள்ளி சிறார்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | இரண்டு ஜப்பானிய யுத்தக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரம் |
|
| | 2013-05-21 11:36:29
ஜப்பானிய இரண்டு யுத்தக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
|
|
| | புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தினர் தமது கிராமங்களை வளர்த்தெடுக்க
முன்வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது - ஈ.பி.டி.பியின் வடமராட்சி
இணைப்பாளர் |
|
| | 2013-05-21 11:34:03
புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தினர் தமது கிராமங்களை வளர்த்தெடுக்க
முன்வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. அவர்களது அளப்பரிய பங்களிப்பு எமது
தேசத்தைக் கட்டியெழுப்ப உதவிகரமாக அமையும் என பருத்தித்துறை பிரதேசசபையின்
எதிர்க்கட்சித்தலைவரும் ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளருமான ஐயாத்துரை
சிறி ரங்கேஸ்வரன் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | தொல்பொருள் இடங்கள் குறித்து விசேட ஆய்வு |
|
| | 2013-05-21 10:58:01
கவனிப்பாரற்ற நிலையில் காணப்படும் தொல்பொருள் இடங்கள் குறித்து விசேட
ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் சமரவீர குறிப்பிட்டார். |
|
|
| | காலநிலையில் திடீரென ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு அபாயம்! |
|
| | 2013-05-21 10:56:07
காலநிலையில் திடீரென ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக மலை சார்ந்த ஆறு
மாவட்டங்களிலுள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி
நிறுவனம் 24 மணி நேர மண்சரிவு முன்னெச்சரிக்கையை நேற்று விடுத்தது. |
|
|
| | பொது மன்னிப்பின் பேரில் சவூதியிலுள்ள இலங்கையருக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்கள்! |
|
| | 2013-05-21 10:53:57
பொது மன்னிப்பின் பேரில் சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கும்
இலங்கையருக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்களை வழங்க சவூதி அரேபியாவிலுள்ள
இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. |
|
|
| | இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர்! |
|
| | 2013-05-21 10:51:45
இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் இம்மாதம் 23ஆம்
திகதி மஹரகமை தேசிய இளைஞர்கள் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெறும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெறுமென இளைஞர்
விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். |
|
|
| | வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் இரசாயன பதார்த்தங்கள் இல்லை |
|
| | 2013-05-21 10:49:24
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளில் இரசாயன
பதார்த்தங்கள் எதுவும் கலக்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு
உறுதிப்படுத்தியுள்ளது. |
|
|
| | வடமராட்சி கிழக்கில் செயலிழந்திருந்த தெருமின்விளக்குகள் மீண்டும் ஒளிர்கின்றன...! |
|
| | 2013-05-20 16:58:14
உயர் மின் அழுத்தம் காரணமாக வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் நீண்டகாலமாக
ஒளிராது செயலிழந்திருந்த தெருமின்விளக்குகள் மீண்டும் ஒளிரத்
தொடங்கியுள்ளன. (படம் இணைக்கப்பட்டுள்ளது) |
|
|
| | மக்கள் ஓரணியில் திரண்டு எமக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் அரசியல் உரிமைகளை
சாணக்கியமான முறையில் வென்றெடுக்க முடியும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட
அமைப்பாளர் கமல் |
|
| | 2013-05-20 12:05:27
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக எமது பிரதேசம்
அழிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கால கட்டத்தில் நாம் அபிவிருத்திப் பாதையில்
மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டியவர்களாய் உள்ளோம் என ஈழ மக்கள் ஜனநாயகக்
கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள்
தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | புத்தூரில் மாட்டு வண்டிச் சவாரிப்போட்டி |
|
| | 2013-05-20 12:02:14
வலிகாமம் கிழக்கு புத்தூர் சரஸ்வதி சனசமூக நிலையமும், அன்னமார் ஆலய பரிபாலன
சபையினரும் இணைந்து நடாத்திய மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப்போட்டி
சரஸ்வதி சனசமூக நிலையத் தலைவர் தவநாதன் தலைமையில் நடைபெற்றது. (படங்கள்
இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | பொன்னாலையில் மயானம் துப்பரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. |
|
| | 2013-05-20 11:37:01
பொன்னாலை கிழக்கு மேற்கு மற்றும் மளுவ மயானங்களை துப்பரவு செய்யும் பணிகள்
ஈ.பி.டி.பியின் வலிகாமம் பிரதேச இணைப்பாளரும், ஈ.பி.டி.பியின் வலிகாமம்
இணைப்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) தலைமையில் நடைபெற்றன.
(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு 2015 முதல் பல்கலைக்கழகங்களில் பி. டெக் பட்டப்படிப்புக்கு அனுமதி |
|
| | 2013-05-20 10:54:33
க. பொ. த. உயர்தரத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவல்
தொழில்நுட்ப பாடத்திட்டத்தை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுள் ஆயிரத்துக்கும்
அதிகமானவர்களுக்கு 2015 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படுமென
கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். |
|
|
| | போலி நாணயதாள்கள் அச்சிட்ட இருவர் கைது |
|
| | 2013-05-20 10:51:43
கணினி உதவியுடன் போலி நாணயதாள்களை அச்சிடும் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
|
|
| | பேரீச்சம்பழங்களை காலதாமதமின்றி பகிர்ந்தளிக்கவும் |
|
| | 2013-05-20 10:45:25
புனித நோன்பு எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எனவே புனித
நோன்பை நோற்கவுள்ள முஸ்லிம்களுக்கு நேரகாலத்துடன் பேரீச்சம் பழங்களை
பகிர்ந்தளிக்க முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும். |
|
|
| | க.பொ.த. சா/த பரீட்சைக்கு மே 20 முதல் விண்ணப்பிக்கலாம் - பரீட்சைகள் ஆணையாளர் |
|
| | 2013-05-20 10:43:28
2013 டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு மே 20
ஆம் திகதி முதல் ஜூன் 20 ஆம் திகதி வரையிலான காலப் பகுதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.
ஜே.புஷ்பகுமார அறிவித்துள்ளார். |
|
|
| | ஜுன்- 01 வாக்காளர் தினமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது |
|
| | 2013-05-20 10:33:47
இலங்கையில் உள்ள வாக்காளர்களை கௌரவப்படுத்தவும், வாக்கு பதிவின்
முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு அறிவூட்டுவதற்கும் ஜுன் மாதம் முதலாம்
திகதியை வாக்காளர் தினமாக பிரகடனப்படுத்த உள்ளதாக தேர்தல் திணைக்கள நிர்வாக
செயலகத்தின் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். முகமட் தெரிவித்தார். |
|
|
| | அரியாலை கிழக்கில் மணல் அகழ்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வு! |
|
| | 2013-05-20 09:35:59
அரியாலை கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கொழும்பு புவிசரிதவியல் அளவை சுரங்கவியல் பணியக அதிகாரிகள் தலைமையில் ஆராயும் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|