Home English Tamil
சரத் பொன்சேகா கைது.      ரஷ்ய ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து கலந்துரையாடினார்.      சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டிற்கு விளக்கமளிக்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா பயணம்.      சவுதி குவைட் அரசாங்கங்களின் உதவியுடன் பாரிய மொரகஹாகந்த - களுகங்கை நீர்த்தேக்க நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.      தெமோதர சிவசுப்பிரமணிய தேவஸ்தானத்தில் முருகன் விக்கிரகம் உட்பட பல பொருட்கள் கொள்ளை.      சம்பூர் அனல் மின்நிலைய நிர்மாணப் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பம்.      பல்கலைக்கழகங்களின் அனைத்து பீடங்களையும் ஒரே தினத்தில் ஆரம்பிக்க முடிவு.      ரஷ்ய செஞ்சதுக்கத்திற்கு ஜனாதிபதி விஜயம்.      கண்டியில் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படுகின்றன.      மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை      சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளனர்.      வவுனியா வடக்கு மீள்குடியேற்றம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்.      யாழ். முனியப்பர் ஆலயப் பகுதியில் நடைபாதை வியாபாரத்திற்கு இட ஒதுக்கீடு. மாநகர முதல்வர் அறிவிப்பு.      வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்றோர் நாடு திரும்பியவர்கள் தொடர்பான விபரங்கள் பணியகத்தால் ஆரம்பம்      
 சரத் பொன்சேகா கைது.
 2010-02-08 12:37:19

முன்னாள் ராணுவ தளபதியும் எதிரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளருமாகிய ஜெனரல் சரத் பொன்சேகா இன்று மாலை ராணுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 ரஷ்ய ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து கலந்துரையாடினார்.
 2010-02-08 12:13:30

இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தனது உத்தியோகபூர்வமான முதல் விஜயமாக ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றையதினம் ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரீ மெட்வதேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டிற்கு விளக்கமளிக்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா பயணம்.
 2010-02-08 11:59:16

ஜெனீவாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சவுதி குவைட் அரசாங்கங்களின் உதவியுடன் பாரிய மொரகஹாகந்த - களுகங்கை நீர்த்தேக்க நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
 2010-02-08 11:53:47

விவசாய குடிநீர் நீர்மின் உற்பத்தி திட்டங்களை உள்ளடக்கிய மொரகஹாகந்த - களுகங்கை நீர்த்தேக்க நிர்மாணப்பணிகளுக்காக சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியம் நிதி வழங்க முன் வந்துள்ளது.
 தெமோதர சிவசுப்பிரமணிய தேவஸ்தானத்தில் முருகன் விக்கிரகம் உட்பட பல பொருட்கள் கொள்ளை.
 2010-02-08 11:49:12

பதுளை மாவட்டம் தெமோதர சிவசுப்பிரமணிய தேவஸ்தானத்தில் நூறு வருடங்கள் பழைமை வாய்ந்த பால முருகன் விக்கிரகம் உட்பட பெறுமதியான பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
 சம்பூர் அனல் மின்நிலைய நிர்மாணப் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பம்.
 2010-02-08 11:45:38

இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கைகளின் மூலம் திட்டமிடப்பட்டுள்ள உத்தேச சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்தின் நிர்மாண பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
 பல்கலைக்கழகங்களின் அனைத்து பீடங்களையும் ஒரே தினத்தில் ஆரம்பிக்க முடிவு.
 2010-02-08 11:41:27

பல்கலைக் கழகங்களில் காணப்படும் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளையும் ஒரே தினத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.
 ரஷ்ய செஞ்சதுக்கத்திற்கு ஜனாதிபதி விஜயம்.
 2010-02-08 04:53:08

இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தனது உத்தியோகபூர்வமான முதல் விஜயமாக ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செஞ்சதுக்கத்தை சென்று பார்வையிட்டுள்ளார். (கலாச்சார நிகழ்ச்சி படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 கண்டியில் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படுகின்றன.
 2010-02-08 04:25:20

சுதந்திர தினத்தை முன்னிட்டும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின்பொருட்டும் கண்டி பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த 14 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
 மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை
 2010-02-08 04:18:49

எதிர்வரும் காலத்தில் கடமையின் நிமித்தம் மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றது.
 சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளனர்.
 2010-02-08 04:11:48

இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகளை கறுப்புப் பட்டியல் இடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
 வவுனியா வடக்கு மீள்குடியேற்றம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்.
 2010-02-08 04:05:49

வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப்பட உள்ளவர்களுக்கென 8 ஆயிரத்து 900 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
 யாழ். முனியப்பர் ஆலயப் பகுதியில் நடைபாதை வியாபாரத்திற்கு இட ஒதுக்கீடு. மாநகர முதல்வர் அறிவிப்பு.
 2010-02-08 03:59:33

யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயப் பகுதியில் நடைபாதை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.
 வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்றோர் நாடு திரும்பியவர்கள் தொடர்பான விபரங்கள் பணியகத்தால் ஆரம்பம்
 2010-02-08 03:54:48

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சென்று நாடு திரும்பியவர்கள் தொடர்பான ஆய்வொன்றினை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஆரம்பித்திருப்பதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
 அவுஸ்திரேலியாவிலுள்ள இந்தியர்கள் ஏழைகள் போல காட்சியளிக்க வேண்டும் என்ற கூற்றினால் பலத்த சர்ச்சை.
 2010-02-08 03:48:28

அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் ஏழைகள் போல் காட்சி அளிக்க வேண்டும் என விக்டோரிய மாகாண அரசாங்கம் வெளியிட்டிருந்த கோரிக்கை தொடர்பில் பலத்த சர்ச்சைகள் எழுந்துள்ளன.
 அவுஸ்திரேலிய கடற்பிராந்தியத்தில் மற்றுமோர் சட்டவிரோத குடியேற்றப்படகு.
 2010-02-07 23:42:42

அரசியல் புகலிடம் கோரும் நோக்கில் அவுஸ்திரேலிய கடற்பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த இலங்கை அகதிகளைக் கொண்ட படகொன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதனை மீட்க அவுஸ்திரேலிய கடற்படைக்கப்பலொன்று சென்றுள்ளதாக அவுஸ்திரேலியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இடம்பெயர்ந்த சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த ஜப்பான் உதவி.
 2010-02-07 23:39:00

இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் வாழும் சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
 2010ம் ஆண்டிற்கான குறைமதிப்பீட்டு அறிக்கை எதிவரும் ஏப்ரல் முதல்வாரமளவில் சமர்ப்பிக்கப்படும். - பிரதி நிதி அமைச்சர்.
 2010-02-07 23:35:32

2010ம் ஆண்டிற்கான குறைமதிப்பீட்டு அறிக்கை எதிவரும் ஏப்ரல் மாதம் முதல்வாரமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதிநிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
 யாழ். கோட்டையை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்.
 2010-02-07 23:31:50

சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த யாழ். ஒல்லாந்தர் கோட்டையை நெதர்லாந்து அரசின் உதவியுடன் புனரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 சுகாதார ஊழியர்கள் எதிகாலத்தில் தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை.
 2010-02-07 23:28:47

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள் அனைவரும் எதிர்காலத்தில்  தமது வாக்குகளை தபால் மூலம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 16.12.2009ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 15.12.2009ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 13.12.2009ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 12.12.1009ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 10ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!
 
 12.11.2009ம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
 
 இடம்பெயர்ந்து மல்லாகம் கோணப்புலத்தில் தங்கியுள்ள மக்களையும் இணுவில் கலாசோதி சனசமூக நிலையத்தில் அப்பகுதி மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார் - வீடியோ இணைப்பு
 
 யாழ். தும்பளை சிவப்பிரகாச மகாவித்தியாலய பரிசளிப்பு விழாவின் வீடியோ தொகுப்பு
 
 சிறிலங்கா ரெலிக்கொம் மற்றும் மொபிட்டல் நிறுவனத்திற்கான யாழ். கிளை அலுவலக திறப்பு விழாவின் வீடியோ இணைப்பு
 
 தோழர் நடராசா அற்புதராஜா ரமேஸ் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம் - வீடியோ இணைப்பு
 
 யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வின் புகைப்படத் தொகுப்பு மற்றும் வீடியோ இணைப்பு
 
 வடமாகாண உள்ள+ராட்சி மாநாட்டு முதலாம் நாள் நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு
 
 ஈ.பி.டி.பியினரால் தேர்தல் பிரச்சாரங்களை முன்னிட்டு வெளியிடப்பட்ட துண்டு பிரசுரங்களின் தொகுப்பு
 
 யாழ் மாநகர சபைத்தேர்தல் (2009) இல் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள்.
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களைப் பலப்படுத்த யாழ் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தீர்மானம்!
 
 நாம் எவருக்கும் அடிமையல்ல! தனித்துவங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
 
 வீணையா வெற்றிலையா?
 
 ஈபிடிபி செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் எம் தாயக தேசத்தின் உறவுகளுக்கு டான் தொலைக்காட்சி ஊடாக விடுத்த அறைகூவல் - வீடியோ இணைப்பு.
 
 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குமாறு அமைச்சரவை அங்கீகாரம் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!
 
 இடர்படும் மக்களின் துயர் துடைப்போம்!

Related Sites
 
 
 

 2010-02-08 12:37:19
சரத் பொன்சேகா கைது.
 
 2010-02-08 12:13:30
ரஷ்ய ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து கலந்துரையாடினார்.
 
 2010-02-08 11:59:16
சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டிற்கு விளக்கமளிக்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா பயணம்.
 
 2010-02-08 11:53:47
சவுதி குவைட் அரசாங்கங்களின் உதவியுடன் பாரிய மொரகஹாகந்த - களுகங்கை நீர்த்தேக்க நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
 
 2010-02-08 11:49:12
தெமோதர சிவசுப்பிரமணிய தேவஸ்தானத்தில் முருகன் விக்கிரகம் உட்பட பல பொருட்கள் கொள்ளை.
 
 2010-02-08 11:45:38
சம்பூர் அனல் மின்நிலைய நிர்மாணப் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பம்.
 
 2010-02-08 11:41:27
பல்கலைக்கழகங்களின் அனைத்து பீடங்களையும் ஒரே தினத்தில் ஆரம்பிக்க முடிவு.
 
 2010-02-08 04:53:08
ரஷ்ய செஞ்சதுக்கத்திற்கு ஜனாதிபதி விஜயம்.
 
 2010-02-08 04:25:20
கண்டியில் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படுகின்றன.
 
 2010-02-08 04:18:49
மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை
 
 2010-02-08 04:11:48
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளனர்.
 
 2010-02-08 04:05:49
வவுனியா வடக்கு மீள்குடியேற்றம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்.
 
 2010-02-08 03:59:33
யாழ். முனியப்பர் ஆலயப் பகுதியில் நடைபாதை வியாபாரத்திற்கு இட ஒதுக்கீடு. மாநகர முதல்வர் அறிவிப்பு.
 
 2010-02-08 03:54:48
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்றோர் நாடு திரும்பியவர்கள் தொடர்பான விபரங்கள் பணியகத்தால் ஆரம்பம்
 
 2010-02-08 03:48:28
அவுஸ்திரேலியாவிலுள்ள இந்தியர்கள் ஏழைகள் போல காட்சியளிக்க வேண்டும் என்ற கூற்றினால் பலத்த சர்ச்சை.
 
 2010-02-07 23:42:42
அவுஸ்திரேலிய கடற்பிராந்தியத்தில் மற்றுமோர் சட்டவிரோத குடியேற்றப்படகு.
 
 2010-02-07 23:39:00
இடம்பெயர்ந்த சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த ஜப்பான் உதவி.
 
 2010-02-07 23:35:32
2010ம் ஆண்டிற்கான குறைமதிப்பீட்டு அறிக்கை எதிவரும் ஏப்ரல் முதல்வாரமளவில் சமர்ப்பிக்கப்படும். - பிரதி நிதி அமைச்சர்.
 
 2010-02-07 23:31:50
யாழ். கோட்டையை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்.
 
 2010-02-07 23:28:47
சுகாதார ஊழியர்கள் எதிகாலத்தில் தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை.
 

 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.