Home English Tamil
அபிவிருத்தியின் பயன்கள் உரிய காலத்தில் மக்களிடம் சென்றடைய வேண்டும் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.      உதவிகளை சரியாகப் பயன்படுத்தி இலக்கை எட்ட முயற்சிக்க வேண்டும். - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்.      அரசியல் இலாபத்தினை எதிர்பாராது மக்களுக்கு சேவையாற்றுபவர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் - கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்      வேலணை துறையூர் ஐயனார் கோவிலுக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி! அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் அறிவிப்பு      யாழ் நெடுங்குளம் மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைப்பு!      நவீன தொழில்நுட்பம் அவசியம் - ஜனாதிபதி      வெளிநாடுகளிலுள்ள இலங்கை வைத்தியர்களை அழைக்க விசேட திட்டம்      முதற்தடவையாக தனியார் பஸ்கள் தெற்கு அதிவேக வீதியில்      இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்      வடமராட்சி கிழக்கில் கடற்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!      வர்த்தக பயணிகளுக்கு கடவுச்சீட்டு      விடுதலை செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்கள்      யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த விசேட செயற்றிட்டம்      அநுராதபுரத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது      
 அபிவிருத்தியின் பயன்கள் உரிய காலத்தில் மக்களிடம் சென்றடைய வேண்டும் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
 2012-01-27 11:22:16

மக்களுக்காக மக்களின் பணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தியின் பயன்கள் உரிய காலத்தில் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 உதவிகளை சரியாகப் பயன்படுத்தி இலக்கை எட்ட முயற்சிக்க வேண்டும். - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்.
 2012-01-27 10:53:49

முகம்தெரியாத உறவுகள் எமக்கு வழங்கும் மனிதாபிமான உதவிகளை சரியாகப் பயன்படுத்தி எமது இலக்கை எட்ட முயற்சிக்க வேண்டும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 அரசியல் இலாபத்தினை எதிர்பாராது மக்களுக்கு சேவையாற்றுபவர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் - கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்
 2012-01-27 10:20:32

அரசியல் இலாபத்தினை எதிர்பாராது மக்களுக்கு சேவையாற்றும் மனப்பக்குவமுடையவர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார். இதன் காரணமாகவே அவர் மக்கள் மத்தியில் அதிக மதிப்பை பெறுக்கின்றார் என கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் தவராசா தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 வேலணை துறையூர் ஐயனார் கோவிலுக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி! அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் அறிவிப்பு
 2012-01-27 03:34:33

தீவகம் வேலணைத் துறையூர் ஐயனார் கோவிலின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாட்டி வைத்ததுடன் அதன் கட்டுமான நடவடிக்கைகளுக்கென கட்சி நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை முதற்கட்டமாக வழங்குவதாகவும் உறுதிமொழி வழங்கியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 யாழ் நெடுங்குளம் மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைப்பு!
 2012-01-27 02:57:07

யாழ்.நெடுங்குளம் மக்களது பிரச்சினைகளுக்கு அப்பகுதிக்கு நேரில் சென்று துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆராய்ந்து முடிவெடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 நவீன தொழில்நுட்பம் அவசியம் - ஜனாதிபதி
 2012-01-27 00:30:06

நாட்டை அபிவிருத்தி செய்யும் வகையில் நவீன உற்பத்திகளை மேற்கொள்பவர்கள் நாட்டுக்குத் தேவை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 வெளிநாடுகளிலுள்ள இலங்கை வைத்தியர்களை அழைக்க விசேட திட்டம்
 2012-01-27 00:26:05

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை வைத்தியர்களின் சேவையை மீண்டும் நாட்டுக்குப் பெற்றுக் கொள்ளவென விசேட வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு இலங்கை மருத்துவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
 முதற்தடவையாக தனியார் பஸ்கள் தெற்கு அதிவேக வீதியில்
 2012-01-27 00:21:52

விலை மனு கோரல் நடைமுறைக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட இரண்டு தனியார் பஸ்களை தெற்கு அதிவேக வீதியில் இன்று முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்த அனுமதி வழங்கியுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்ர் எஸ்.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
 இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
 2012-01-27 00:15:58

இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் பாதுகாப்பு சுற்றுலாத்துறை மீன்பிடி உள்ளிட்ட சில துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
 வடமராட்சி கிழக்கில் கடற்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!
 2012-01-27 00:11:37

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பது பாராட்டத்தக்கதொரு விடயம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 வர்த்தக பயணிகளுக்கு கடவுச்சீட்டு
 2012-01-27 00:11:19

இலங்கை வர்த்தக பயணிகளுக்கு பிரத்தியேக கடவுச் சீட்டு ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
 விடுதலை செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்கள்
 2012-01-27 00:07:24

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு கடற்பரப்பில்  கைது செய்யப்பட்டிருந்த 43 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த விசேட செயற்றிட்டம்
 2012-01-27 00:04:46

யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் விசேட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
 அநுராதபுரத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது
 2012-01-27 00:00:21

அநுராதபுரம் நகரத்தை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களினூடாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட ஐவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அநுராதபுரம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
 இவ்வாண்டின் முடிவுக்குள் கல்விசார் வளப்பற்றாக் குறைகளுக்கு நிறைவான தீர்வு எட்டப்படும் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்
 2012-01-26 21:45:10

எமது பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக்கே நாம் இவ்வருடம் அதிக  முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். அதற்காக கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியை விட இரட்டிப்பான நிதியினை  இவ்வருடம் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 யாழ் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பில் ஆய்வு!
 2012-01-26 12:05:26

யாழ் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டத்திற்கு முரணான முறையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில் ஆராயும் முகமான கலந்துரையாடல் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 மின்சார சீரமைப்பு தொடர்பில் இன்றும் கலந்துரையாடல்!
 2012-01-26 11:53:41

யாழ் குடாநாட்டின் மின்சார விநியோக சீரமைப்பு தொடர்பில் இன்றைய தினமும் விஷேட கலந்துரையாடலொன்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 அராலி மத்தி ஊரத்தி கிராமத்தின் நீண்ட நாள் பிரச்சினையை அமைச்சர் நேரில் சென்று தீர்த்துள்ளார்.
 2012-01-26 11:47:20

சங்கானை பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் பயன்பாட்டுக்கென 5 பரப்புக் காணியை புதிதாக கொள்வனவு செய்வதற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு!
 2012-01-26 11:23:15

யாழ் தீவகம் நெடுந்தீவின் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி அது தொடர்பில் ஆராய்ந்தறிந்துள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 நெடுந்தீவில் வீடுகள் கையளிப்பு! இப்பகுதி பல்வேறு அபிவிருத்திகளைக் காணுமென அமைச்சர் நம்பிக்கை!
 2012-01-26 10:23:51

நெடுந்தீவுப் பகுதியில் சுற்றுலா மையமொன்றை நிறுவுவதனூடாக இப்பகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 
 தமிழ் மக்களின் கனவுகளை மதிக்காமல் கற்பனைத்தேரேறி வெறும் பூச்சியங்களை மட்டும் தேடிக்கொண்டிருப்பவர்களை வரலாறு ஓரத்தில் ஒதுக்கி வைக்கும் - பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 21ம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை!
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!....
 
 இதயவீணையில் ஒலிபரப்பாகிய நிகழ்ச்சிகள் உள்ளே....
 
 விடுதலை வித்துக்கள் தினம்! 2011
 
 தேவாவின் கானங்கள் இறுவட்டில் வெளியிடப்பட்ட பாடல்கள்!.
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளித்த உரை.
 
 மக்களின் உதடுகள் மறுபடி திறக்க கேள்வி பதில்!
 
 மக்களின் உதடுகள் மறுபடி திறக்க!.
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜூலை மாதம் 2ம் திகதி பி.பி.சி. தமிழோசைக்கு வழங்கிய செவ்வி!...
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 27ம் திகதி பி.பி.சி. தமிழோசைக்கு வழங்கிய செவ்வி!...
 
 தம்பி நான் படித்தேன் மக்களிடம் நேற்று... அந்த அனுபவத்தை சொல்லட்டுமா இன்று... என்ற வரிகளுடனான பாடலின் ஒளிநாடா இணைக்கப்பட்டுள்ளது
 
 யாழ் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் - பாராளுமன்றத் தேர்தல் 2010
 
 வீணை என்னடா வெற்றிலை என்னடா... என்ற பாடலின் ஒளிநாடா இணைக்கப்பட்டுள்ளது
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 16.12.2009ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 15.12.2009ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 13.12.2009ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 12.12.1009ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 10ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!
 
 12.11.2009ம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு

Related Sites
 
 
 

 2012-01-27 11:22:16
அபிவிருத்தியின் பயன்கள் உரிய காலத்தில் மக்களிடம் சென்றடைய வேண்டும் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
 
 2012-01-27 10:53:49
உதவிகளை சரியாகப் பயன்படுத்தி இலக்கை எட்ட முயற்சிக்க வேண்டும். - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்.
 
 2012-01-27 10:20:32
அரசியல் இலாபத்தினை எதிர்பாராது மக்களுக்கு சேவையாற்றுபவர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் - கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்
 
 2012-01-27 03:34:33
வேலணை துறையூர் ஐயனார் கோவிலுக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி! அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் அறிவிப்பு
 
 2012-01-27 02:57:07
யாழ் நெடுங்குளம் மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைப்பு!
 
 2012-01-27 00:30:06
நவீன தொழில்நுட்பம் அவசியம் - ஜனாதிபதி
 
 2012-01-27 00:26:05
வெளிநாடுகளிலுள்ள இலங்கை வைத்தியர்களை அழைக்க விசேட திட்டம்
 
 2012-01-27 00:21:52
முதற்தடவையாக தனியார் பஸ்கள் தெற்கு அதிவேக வீதியில்
 
 2012-01-27 00:15:58
இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
 
 2012-01-27 00:11:37
வடமராட்சி கிழக்கில் கடற்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!
 
 2012-01-27 00:11:19
வர்த்தக பயணிகளுக்கு கடவுச்சீட்டு
 
 2012-01-27 00:07:24
விடுதலை செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்கள்
 
 2012-01-27 00:04:46
யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த விசேட செயற்றிட்டம்
 
 2012-01-27 00:00:21
அநுராதபுரத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது
 
 2012-01-26 21:45:10
இவ்வாண்டின் முடிவுக்குள் கல்விசார் வளப்பற்றாக் குறைகளுக்கு நிறைவான தீர்வு எட்டப்படும் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்
 
 2012-01-26 12:05:26
யாழ் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பில் ஆய்வு!
 
 2012-01-26 11:53:41
மின்சார சீரமைப்பு தொடர்பில் இன்றும் கலந்துரையாடல்!
 
 2012-01-26 11:47:20
அராலி மத்தி ஊரத்தி கிராமத்தின் நீண்ட நாள் பிரச்சினையை அமைச்சர் நேரில் சென்று தீர்த்துள்ளார்.
 
 2012-01-26 11:23:15
நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு!
 
 2012-01-26 10:23:51
நெடுந்தீவில் வீடுகள் கையளிப்பு! இப்பகுதி பல்வேறு அபிவிருத்திகளைக் காணுமென அமைச்சர் நம்பிக்கை!
 

 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.