|
| | கிளிநொச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் |
|
| | 2010-09-02 13:41:43
யுத்தத்தால் அழிவடைந்திருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை மீளக்கட்டியமைக்கவும் யுத்த் காலத்தில் மக்களுக்குப் பணியாற்றியதைப் போல இப்போது மீள்குடியேற்றத்தின் போதும் அர்ப்பணிப்புடன் உழைக்க சகலரும் முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
|
|
|
| | தமிழ் மக்களின் அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகள் குறித்து இந்தியா உதவ வேண்டும்! இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் அவர்களிடம் தமிழ் கட்சிகளின் அரங்கம் நேரடியாக சந்தித்து பேச்சு! |
|
| | 2010-09-02 11:23:19
இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அவர்களை இன்றைய தினம் (2) தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தது.
|
|
|
| | ஒருவர் எத்தனை தடவை பதவிவகிக்க வேண்டும் என்பதனை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் - டிலான் பெரேரா |
|
| | 2010-09-02 03:08:42
நாட்டிற்கு தற்போதைய நிலைமையில் மிகவும் பொருத்தமான அரசியலமைப்பு திருத்தங்களையே அரசாங்கம் முன்வைத்துள்ளது. ஒருவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகிக்கும் தடவைகளை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பு சரத்தை நீக்குவதற்கான திருத்த யோசனை சாலச் சிறந்த ஒன்றாகும் என்று பொது நிர்வாக பிரதியமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
|
|
|
| | சேமமடு பாலமோட்டையில் நடமாடும் சேவை |
|
| | 2010-09-02 01:44:00
வவுனியா மாவட்டத்தில் மீளக் குடியேறிய சேமமடு பாலமோட்டை கிராமங்களில் நடமாடும் சேவைகள் இன்றும் நாளையும் மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படவுள்ளது.
|
|
|
| | குப்பை கொளுத்திய வேளை தீப்பற்றிய சிறுமி மரணம் |
|
| | 2010-09-02 01:35:54
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது குப்பை கொளுத்திய வேளையில் நெருப்பில் அகப்பட்டு எரிகாயங்களுக்குள்ளான கொடிகாமம் பாலாவி வடக்கைச் சேர்ந்த குணரத்தினம் சங்கீதா (வயது8) சிகிச்சை பயனின்றி மரணமானார்.
|
|
|
| | கட்டுநாயக்க விமான நிலையத்தில் யூரோக்கள் கடத்த முயன்றவர் கைது! |
|
| | 2010-09-02 01:28:43
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 39 இலட்சம் ரூபா பெறுமதியான யூரோக்கள் கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
|
|
|
| | பணவீக்கம் 5 சதவீத அதிகரிப்பு |
|
| | 2010-09-02 01:21:09
பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 5 சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது. தொடர்ச்சியாக 5 மாதங்கள் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் நாட்டில் நுகர்வோர் செலவிடும் தொகை அதிகரித்துள்ளது.
|
|
|
| | சகல அபிவிருத்தித் திட்டங்களையும் குறித்த காலத்தில் நிறைவு செய்ய வேண்டும் - ஜனாதிபதி! |
|
| | 2010-09-02 01:11:20
சப்ரகமுவ மாகாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சகல அபிவிருத்தித் திட்டங்களையும் குறித்த காலத்தில் நிறைவு செய்ய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
|
|
|
| | 11 படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது! |
|
| | 2010-09-02 01:05:15
11 படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
|
|
|
| | வடபிரதேச மக்களின் உண்மையான பிரதிநிதிகள் |
|
| | 2010-09-02 00:30:40
ஒப்பீட்டளவில் வடபகுதி இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அபிவிருத்தியில் பின்னடைவு. இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்தில் பின்னடைவு. நிர்வாகக் கட்டமைப்பிலும் பின்னடைவு. நிர்வாகக் கட்டமைப்பிலும் பின்னடைவு.
|
|
|
| | சேவை மனப்பான்மையோடு கடமைகளைச் செய்யும் போதுதான் மக்களுக்கான பணிகளும் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா |
|
| | 2010-09-01 12:49:11
சேவை மனப்பான்மையோடு கடமைகளைச் செய்யும் போதுதான் மக்களுக்கான பணிகளும் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
|
|
|
| | ஈ.பி.டி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் புலவர் அரியநாயகத்தின் மனைவி காலமானார்! |
|
| | 2010-09-01 12:16:57
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் நெடுந்தீவு பிரதேச சபை முன்னாள் தலைவருமான புலவர் அரியநாயகத்தின் மனைவி திருமதி ஸ்ரெலா பராசக்தி கடந்த 30ம் திகதி கொழும்பில் காலமானார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
|
|
|
| | எமது மக்கள் சுபீட்சமான சுதந்திரமான வாழ்வுக்கு வழிகோல அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா |
|
| | 2010-09-01 11:26:09
நடைமுறைக்குச் சாத்தியமான 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அதன் மூலமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை காணமுடியுமென நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
|
|
|
| | அமைச்சரின் உறுதிமொழியை அடுத்து யாழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் கடமைக்குத் திரும்பினர்! |
|
| | 2010-09-01 07:25:51
யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் ஒகஸ்ட் மாதத்திற்கான வாழ்க்கைப் படியை தரவேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்தனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
|
|
|
| | ஏ9 வீதியை புனரமைக்க சீனா 350 கோடி டொலரை வழங்கவுள்ளது! |
|
| | 2010-09-01 03:59:38
யாழ்ப்பாணம் கண்டி ஏ9 வீதியில் 32 கிலோமீற்றர் நீளப் பாதையை அபிவிருத்தி செய்வதற்கு 350 கோடி டொலர்களை (3.5 பில்லியன்) சீனா வழங்கவுள்ளது.
|
|
|
|
| | 2010-09-01 03:45:59
12.5 கிலோ கிராம் நிறை கொண்ட லாவ் கேஸ் (சமையல் எரிவாயு) சிலிண்டர் ஒன்றின் விலை நேற்று நள்ளிரவு முதல் 46 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
|
|
|
| | 10 நெல் களஞ்சியசாலைகளை உலக உணவு அமைப்பு வழங்கியது |
|
| | 2010-09-01 03:25:27
கொள்வனவு செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்த சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான 10 களஞ்சியசாலைகளை உலக உணவு அமைப்பு இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.
|
|
|
| | சுதந்திரக் கட்சியின் 59 வது மாநாடு நாளை அலரிமாளிகையில் |
|
| | 2010-09-01 03:13:16
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 59 ஆவது மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (2) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
|
|
|
| | வட பகுதி மக்கள் தென் பகுதிக்கு சுற்றுலா |
|
| | 2010-09-01 03:04:04
தென் பகுதியிலிருந்து வட பகுதிக்கு மக்கள் தற்போது சுற்றுலாப் பயணம் மேற்கொள்வது போல் வட பகுதியைச் சேர்ந்தோரும் தென் பகுதிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
|
|
|
| | மஸ்கெலியா தோட்டமொன்றில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது! |
|
| | 2010-09-01 02:52:43
நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் தேயிலைச் செடிகளுக்கிடையில் கிடந்த ஆணொருவரின் சடலத்தினைப் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கேற்ப மஸ்கெலியா பொலிஸார் மீட்டுள்ளனர்.
|
|