அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தடையாக இருக்காது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Friday, July 26th, 2024
அரசாங்கத்தின் அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தடையாக இருக்காது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையகத்துடன் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு பின்னர், அரசாங்க வேலைத் திட்டங்கள் முன்னெடுககப்படும் போது, வேட்பாளர்களு்க்கு ஆதரவாகவோ அல்லது எதிராக அவை பயன்படுத்தப்படுமாயின், தேர்தல்கள் ஆணைக்குழு தமது கரிசனையை வெளிப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிளிநொச்ச மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தியே இதனை தெரிவித்த அமைச்சர், கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரைராடினா
000
Related posts:
|
|
|


