பிரதான செய்திகள்

பிரதேசங்களின் வெற்றியாளர்களாக மட்டுமல்லாது சர்வதேச சாதனையாளர்களாகவும் = மிளிரவேண்டும் – ஈபிடிபியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் பாலகிருஸ்னன் தெரிவிப்பு!

Monday, March 18th, 2024
எமது இளைஞர்களும் யுவதிகளும் விளையாட்டுதுறையூடாக பிரதேசங்களின் வெற்றியாளர்களாக மட்டுமல்லாது சர்வதேச அளவில் சாதனையாளர்களாகவும் பரிணாமம் பெற்று  மிளிரவேண்டும் என்பதே எமது... [ மேலும் படிக்க ]

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து!

Monday, March 18th, 2024
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சிறியசெயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை – சுவாசக்கோளாறினால் பாதிக்கப்படும் நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

Monday, March 18th, 2024
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன்... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு – துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு இணக்கம்!

Monday, March 18th, 2024
பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசாரங்களுக்கு தனியார் பேருந்து வழங்கப்பட்டாலும், ஸ்டிக்கர்கள் ஒட்ட அனுமதிக்கப்படாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு!

Monday, March 18th, 2024
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரங்களுக்காக தனியார் பேருந்துகள் வழங்கப்பட்டாலும், பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் அல்லது சுவரொட்டிகள் ஒட்ட அனுமதிக்கப்படாது என இலங்கை தனியார்... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் – பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வலியுறுத்து!

Monday, March 18th, 2024
பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்... [ மேலும் படிக்க ]

தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, March 18th, 2024
பண்டிகைக் காலங்களில் தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பொது... [ மேலும் படிக்க ]

தாய்லாந்தின் சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்தது!

Monday, March 18th, 2024
தாய்லாந்தின் ஃபூகெட்டில் இலிருந்து சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இன்று (18.03.2024) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் 16 விடயங்களைக் கொண்ட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் இணக்கம்!

Monday, March 18th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை முழுமைப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்காக 16 விடயங்களைக் கொண்ட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமும்... [ மேலும் படிக்க ]

இல்ல விளையாட்டுப் போட்டிகளை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்து!

Monday, March 18th, 2024
நாட்டில் நிலவும் கடும் வெப்ப நிலையை கருத்திற் கொண்டு பாடசாலைகளின் இல்ல விளையாட்டுப் போட்டிகளை தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு கல்வியமைச்சு அனைத்து... [ மேலும் படிக்க ]