Monthly Archives: April 2018

உழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, April 30th, 2018
உழைக்கும் மக்கள் உரிமைக்காக எழுச்சி கொண்ட உலகத்தொழிலாளர் தினத்தில் சகல உரிமைகளும் பெற்றிட நாம் உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயககட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]

கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: நடன ஆசிரியையும் தாயும் படுகாயம்!  

Monday, April 30th, 2018
கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுக் குழு ஒன்று நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று... [ மேலும் படிக்க ]

கத்தியால் குத்தி ஏழு மாணவர்கள் படுகொலை: சீனாவில் பரிதாபம்!

Monday, April 30th, 2018
சீனாவில் பாடசாலை இருந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில், 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச... [ மேலும் படிக்க ]

பங்களாதேஸில் மின்னல் தாக்கி 14 பேர் பலி!

Monday, April 30th, 2018
பங்களாதேஸ் நாட்டில் மின்னல் தாக்கியதில் 14 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தற்போது அங்கு பலத்த மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வயலில் வேலை... [ மேலும் படிக்க ]

சீனா வடபகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பலி!

Monday, April 30th, 2018
சீனாவின் வடபகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் வடக்கே உள்ள ஷான்க்சி மாகாணத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த லுலியாங் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்களும்... [ மேலும் படிக்க ]

 தீப்பற்றியது நீதவான் நீதிமன்றம்!

Monday, April 30th, 2018
  பண்டாரவளை நீதவான் நீதிமன்ற ஆவண காப்பகத்தில் இன்று காலை 9.20 மணியளவில் ஏற்பட்ட தீயினால் காப்பகத்தில் இருந்த பெருமளவான ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. குறித்த தீயினை... [ மேலும் படிக்க ]

32 வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்கு!

Monday, April 30th, 2018
வவுனியா மாவட்டத்தில் உள்ள 32 வியாபார நிலையங்களுக்கு எதிராக மாவட்ட பொதுசுகாதார அதிகாரிகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 19 உணவகங்களும், 6 அத்தியாவசிய பொருள் அங்காடிகளும், 4... [ மேலும் படிக்க ]

பால் மா இறக்குமதி நிறுத்தம் தொடர்பில் அரசுக்கு எழுத்து மூலம் அறிவிப்பு!

Monday, April 30th, 2018
உலக சந்தையில் பால் மா விலை உயர்வடைந்துள்ளமை மற்றும் உள்நாட்டு பால் மா விலை உயர்வுக்கு அரசாங்கம் இடமளிக்காமை போன்ற காரணங்களினால் பால் மா இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு பால் மா... [ மேலும் படிக்க ]

கே.சி.சி.சி. வெற்றிக்கிண்ணம் காலிறுதியில் பரீஸ் அணி!

Monday, April 30th, 2018
கே.சி.சி.சி. வெற்றிக்கிண்ண வெள்ளிவிழா தொடரில் 14 ஆவது போட்டி 21 ஆம் திகதி கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மானிப்பாய் பரீஸ் அணி விங்ஸ் அணியை 98 ஓட்;டங்களால்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியா உள்துறை செயலாளர் பதவி இராஜினாமா!

Monday, April 30th, 2018
பிரித்தானியாவின் உள்துறை செயலாளர் அம்பர் ரட் பதவி விலகியுள்ளார். சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தங்கியுள்ளவர்களை வெளியேற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்தை பிழையான முறையில்... [ மேலும் படிக்க ]