Monthly Archives: February 2017

தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் திருந்துவோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்!

Tuesday, February 28th, 2017
நாம் தவறுகள் விட்டிருந்தால் அதை நீங்கள் நேசமுடன் சுட்டிக்காட்டினால் நாம் எம்மை திருத்திக்கொள்வோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு... [ மேலும் படிக்க ]

மக்களின் விடிவுக்காகவே நாம் கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Tuesday, February 28th, 2017
தமிழ் பேசும் மக்களின் நிரந்தர விடியலுக்காகவே நாம் பிரதேசங்கள் தோறும் எமது கட்சிக் கட்டமைப்புக்களை உருவாக்கி கட்சியை பலப்படுத்தி வருகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசு குறித்து த.தே.கூட்டமைப்பின் உண்மை நிலைப்பாடு என்ன? – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி!

Tuesday, February 28th, 2017
இந்திய அரசு குறித்து காலத்திற்கு காலம் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது உண்மை நிலைப்பாடு எது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி – டக்ளஸ் தேவானந்தா எம்.பி. மகிழ்ச்சி தெரிவிப்பு

Tuesday, February 28th, 2017
விமானப் படையினர் நிலைகொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை மீண்டும் தம்மிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்த... [ மேலும் படிக்க ]

குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவு தூபிக்கு  ஈ.பி.டி.பியின் உயர் மட்ட முக்கியஸ்தர்கள் மலர் தூவி அஞ்சலி!

Tuesday, February 28th, 2017
நெடுந்தீவில் அமைந்துள்ள குமுதினிப் படகில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத் தூபிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்தூவி  அஞ்சலி செலுத்தியுள்ளனர். நெடுந்தீவு... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் குறித்து விசாரணை!

Tuesday, February 28th, 2017
இலங்கை மத்திய வங்கி திறைசேரி முறிகள் தொடர்பான சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் பற்றி நிதியமைச்சு விசாரணை செய்யவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில்  கொழும்பில்... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்கள் புரிந்து வைத்திருப்பது அவசியம் – அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் !

Tuesday, February 28th, 2017
அரசாங்கம் வழங்கும் சரியான தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய உரிமைகள் பற்றி மக்கள் புரிந்து வைத்திருப்பது அவசியம் என்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்திற்கு உயர்ந்த பட்ச ஒத்துழைப்பை வழங்க தயார் – சீசெல்ஸ் ஜனாதிபதி

Tuesday, February 28th, 2017
இலங்கையின் போதைப்பொருள் செயற்திட்டத்துக்கு தனது நாட்டின் உயந்த பட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக சீசெல்ஸ் ஜனாதிபதி டேனி ஃபவ்ரே (Danny Faure) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு... [ மேலும் படிக்க ]

மைதானத்தில் உயிருக்கு போராடிய வீரரின் உயிரைக் காப்பாற்றிய எதிரணி வீரர்!

Tuesday, February 28th, 2017
செக்குடியரசில் நடந்த பிரிமியர் லீக் கால்பந்து போட்டியின் போது இன்னொரு வீரருடன் மோதி விழுந்த  எதிரணி கோல் கீப்பர் வீரரின் உயிரைக்காப்பாற்றிய ஸ்லோவாகோ அணியைச் சேர்ந்த கோனில் செயல்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறையில் கொலை நடந்த போது சந்தேகநபர்கள் யாழில் இருந்தனர் சி.சி.டி.வி கெமராவில் ஆதாரம்?

Tuesday, February 28th, 2017
யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் கொலை செய்யப்பட்ட தினத்தன்று சந்தேகநபர்கள் இருவரும் யாழில் எரிபொருள் நிரப்பியமை சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]