Monthly Archives: July 2021

ஊடகங்களின் மூலம் கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக வாய்ப்பை வழங்ங்கள் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கோரிக்கை!

Saturday, July 31st, 2021
மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு ஊடகங்களின் மூலம் அவர்களுக்கான கூடுதலான வாய்ப்புகளை வழங்குமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

யாழ் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை – தவறிழைத்தவர்களுக்கு தண்டனை நிச்சயம் என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உறுதி!

Saturday, July 31st, 2021
யாழ்ப்பாணத்தில் இளைஞனை கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக மாவட்ட... [ மேலும் படிக்க ]

கொரேனா தொற்றால் இதுவரை 14 கர்ப்பிணிகள் உயிரிழப்பு – 2 ஆயிரத்து 404 தாய்மார்களுக்கும் தொற்றுறுதி என குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021
நாட்டில் முதலாவது கொரோனா அலையில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 404 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குடும்ப நல சுகாதார பணியகம்... [ மேலும் படிக்க ]

தேசிய தாய்ப்பால் வாரம் நாளை முதல் ஆரம்பம் – சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவிப்பு!

Saturday, July 31st, 2021
தேசிய தாய்ப்பால் வாரம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் தேசிய தாய்ப்பால் வாரம் அமுல்படுத்தப்படும்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் அனைத்து தொழிலிடங்களும் வழமைக்கு திரும்பும் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Saturday, July 31st, 2021
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பெருமளவான அரச ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது!

Saturday, July 31st, 2021
அரச சேவையாளர்களை வழமைப்போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அது ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என  தெரிவிக்கப்படுகின்றது. அரச... [ மேலும் படிக்க ]

ஆறு மாதங்களில் கொவிட் கட்டுப்பாட்டுச் செலவு 5 ஆயிரத்து 300 கோடி – திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.எம். ஆடிகல தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021
2021 ஜூன் மாதம்வரை தடுப்பூசி வழங்குதல் தவிர்ந்த கொவிட் 19 தொற்றுடன் தொடர்புடைய இதர செலவீனங்களுக்காக 53 பில்லியன் ரூபாய்கள் அதாவது 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதுடன்,... [ மேலும் படிக்க ]

சாத்தியமாக்கப்பட்டது புலிக்குளம் நீர்விநியோகத் திட்டம் – யாழ் பல்கலைக்கழக பேரவை அமைச்சர் டக்ளசுக்கு நன்றி தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021
கிளிநொச்சி அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு, புலிக்குளத்திலிருந்து நீரைப் பெறும் திட்டத்தைச் சாத்தியப்படுத்தியமைக்காக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு யாழ்... [ மேலும் படிக்க ]

அரச காணிகளை தனிநபர்கள் அபகரிக்கு முயற்சி – தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021
வவுனியா மாவட்டத்திலுள்ள அரச காணிகளை தனிநபர்கள் சிலர் அபகரிக்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கிடைக்கப்பெற்றுவரும் முறைப்பாடுகளை அடுத்து அத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து... [ மேலும் படிக்க ]

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு வயதான இரு பெண் குழுந்தைகள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று!

Saturday, July 31st, 2021
வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு வயதான இரு பெண் குழந்தைகள் உட்பட சுமார் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.பல்கலைகழக மருத்துவ... [ மேலும் படிக்க ]