Monthly Archives: May 2017

நாளை ஆரம்பமாகும் கிரிக்கெற் சம்பியன் கிண்ண தொடர்!

Wednesday, May 31st, 2017
சம்பியன்ஸ் கிண்ண தொடரில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கை அணி மலிங்கவின் பந்து வீச்சை நம்பியிருக்கிறது. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை 1-ம் திகதி தொடங்குகிறது.... [ மேலும் படிக்க ]

இயற்கையின் தாண்டவத்தில் 202 பேர் உயிரிழப்பு!

Wednesday, May 31st, 2017
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.காணாமல் போனோரின் எண்ணிக்கை 96 ஆகும். குhயமடைந்தோர் 63 பேர் ஆகும். களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை... [ மேலும் படிக்க ]

நாளை வாக்காளர் தினம்!

Wednesday, May 31st, 2017
வாக்குகளை பதிவு செய்யும் தினமாக ஜூன் மாதம் முதலாம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜூன் மாதம் முதலாம் திகதி 18 வயதை பூர்த்தி செய்த சகல பிரஜைகளும் வாக்களிக்கத் தகுதி... [ மேலும் படிக்க ]

மீண்டும் களமிறங்கிய அண்டி மரே!

Wednesday, May 31st, 2017
காயம் மற்றும் சுகவீனத்தில் இருந்து மீண்டு தற்போது சிறந்த நிலையில் விளையாட ஆரம்பித்துள்ளதாக, டென்னிஸ் வீரர் அண்டி மரே தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் டென்னிஸ் தரப்படுத்தலில்... [ மேலும் படிக்க ]

யாழில் சிறுபோக விவசாயச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!

Wednesday, May 31st, 2017
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிறுபோக விவசாயச் செய்கையில் தற்போது விவசாயிகள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். யாழ். வலிகாமத்தில் ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி,... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி.

Wednesday, May 31st, 2017
இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான பயிற்சி போட்டி ஒன்றில் இலங்கையை எதிர் கொண்ட நியூசிலாந்து அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது. முதலில்... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தில் வசிக்கும் இந்தியப் பிரஜைகளுக்கான கலந்துரையாடல்!

Wednesday, May 31st, 2017
யாழ்.  இந்திய துணைத் தூதரகமானது வடமாகாணத்தில் வசிக்கும் அல்லது பணிபுரியும் இந்தியப் பிரஜைகளுக்குத் தனது சேவைகளை வெளிப்படைத் தன்மையாகவும், மேலும் கிடைப்பனவாகும் வகையிலும்... [ மேலும் படிக்க ]

புதிய வெள்ள முகாமை சட்டத்தை உருவாக்க நடவடிக்கை!

Wednesday, May 31st, 2017
வெள்ள பாதுகாப்பு அவசரச் சட்டத்தை இரத்து செய்து, புதிய வெள்ள முகாமை சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நகர்ப்புறம் மற்றும் பிரதேச அனர்த்தம் மற்றும் வேறு விதமான... [ மேலும் படிக்க ]

யுத்த அழிவுச் சின்னங்கள் அகற்றப்படுவது அவசியம் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, May 31st, 2017
எமது தாயகப் பிரதேசத்தில் யுத்த அழிவுச் சின்னங்களை கண்காட்சிப் பொருளாக வைத்திருக்காமல் அவற்றை அகற்ற வேண்டும் என்று அரசுகளிடம் தொடர்ச்சியான கோரிக்கையை நான் விடுத்து... [ மேலும் படிக்க ]

காபூலில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: 80 பேர் பலி!  

Wednesday, May 31st, 2017
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே... [ மேலும் படிக்க ]