Monthly Archives: June 2017

விடுவிக்கப்படும் மயிலிட்டி த்துறை முகம் மக்கள் பயன் பட்டிற்கு ஏற்றவாறு புனரமை க்கப்படவேண்டும் அமைச்சர் சுவாமிநாதனிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

Thursday, June 29th, 2017
யாழ். வலிகாமம் வடக்கின் உயர் பாதுகாப்புவலயத்திற்குள் காணப்படும் மயிலிட்டி துறைமுகத்தை மக்களின் பயன்பாட்டுக் குஏற்றவிதத்தில் புனரமைத்துத் தரவேண்டுமெ னசெயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 8ஆம் திகதி!

Thursday, June 29th, 2017
முன்னைநாள் அமைச்சரும் யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களினால், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் நாடாளுமன்றில் பேசப்படாத விடயத்தை... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கை ஏழு நாட்களுக்குள் முடிவுறுத்த வேண்டும்: யாழ். மேல் நீதிமன்றத்தில் கோரிக்கை

Thursday, June 29th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் முடிவுறுத்தப்பட வேண்டும் எனப்  பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா... [ மேலும் படிக்க ]

மாகாண அமைச்சர்களாக அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் நியமனம்!

Thursday, June 29th, 2017
வடக்கு மாகண புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் 3 மாதத்திற்கு தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]

வித்தியா படுகொலை வழக்கு: முக்கிய சாட்சி இன்று!

Thursday, June 29th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை மன்று அடிப்படையிலான விசாரணைகள் இன்று இரண்டாம் நாளாக யாழ்ப்பாண மேல்... [ மேலும் படிக்க ]

போராட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்!

Tuesday, June 27th, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழகமாணவர்களால் சைட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களுக்கு ஆதரவாகபலதொழிற்சங்கங்கள் போராட்டங்களில்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளைமீளவும் இயங்கவைப்பதில் வடக்குமாகாண சபை அக்கறையற்றிருக்கின்றது – கிளிநொச்சிமாவட்டமக்கள் சுட்டிக்காட்டு!

Tuesday, June 27th, 2017
இயங்கா நிலையிலுள்ள பாடசாலைகளை மீளவும் திறந்து கல்விநடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டு மென்ற தமது கோரிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாணசபையும், துறைசார்ந்ததரப்பினரும்அ... [ மேலும் படிக்க ]

புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு மக்கள்குடிநீரைப் பெற்றுக்கொள்வதில சிரமம்!

Tuesday, June 27th, 2017
முல்லைத்தீவுமாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டாரப் பகுதியில் வாழும் மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய... [ மேலும் படிக்க ]

நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, June 27th, 2017
மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்குதல் மற்றும் சைட்டம் நிறுவனத்தின் முகாமையை விரிவுப்படுத்தல் ஆகிய யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

வித்தியா படுகொலை வழக்கின் தொடர் வழக்கு விசாரணை நாளை ஆரம்பம் !

Tuesday, June 27th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தொடர்வழக்கு விசாரணை யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி பேசும் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல்... [ மேலும் படிக்க ]