Monthly Archives: November 2022

கிளிநொச்சியில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை !

Tuesday, November 1st, 2022
கிளிநொச்சியில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சியில் அமைந்துள்ள திறன் விருத்தி வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

ஃபைசர் தடுப்பூசிகளை இனிமேல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, November 1st, 2022
கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ஃபைசர் தடுப்பூசிகளை இன்று செவ்வாய்க்கிழமைமுதல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி... [ மேலும் படிக்க ]

ஜனவரிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை எட்ட முடியும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Tuesday, November 1st, 2022
ஜனவரிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என அரசாங்கம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற இலங்கை தேயிலை... [ மேலும் படிக்க ]

கடும் மழை – யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் இடம்பெயர்வு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டது அறிவுறுத்து!

Tuesday, November 1st, 2022
நாட்டில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு – பொலிஸ் அதிகாரி மரணம் – அநுராதபுரம், கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தில் சம்பவம்!

Tuesday, November 1st, 2022
அநுராதபுரம், கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (31) இரவு... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு செயற்றிட்டம்!

Tuesday, November 1st, 2022
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய தலைமையில்... [ மேலும் படிக்க ]

அடுத்த 20-30 வருடங்களைப் பற்றி சிந்தித்து இப்போதே செயற்பட வேண்டும் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!

Tuesday, November 1st, 2022
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]