ஈ.பி.ஆர்.எல்.எப் நாபாஅணியினரின் தேசிய மகாநாட்டை வரவேற்கின்றோம்.
Thursday, March 31st, 2016ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (நாபாஅணி) தேசியமகாநாட்டை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது.
அந்தமகாநாடு வெற்றிகரமாகவும்,எழுச்சியோடும் நடைபெற ஈ.பி.ஆர்.எல்.எ.ப் தோழர்கள்... [ மேலும் படிக்க ]