Monthly Archives: March 2016

ஈ.பி.ஆர்.எல்.எப் நாபாஅணியினரின் தேசிய மகாநாட்டை வரவேற்கின்றோம்.

Thursday, March 31st, 2016
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (நாபாஅணி) தேசியமகாநாட்டை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது. அந்தமகாநாடு வெற்றிகரமாகவும்,எழுச்சியோடும் நடைபெற ஈ.பி.ஆர்.எல்.எ.ப் தோழர்கள்... [ மேலும் படிக்க ]

300 ஆண்டுகள் பழமைவாய்ந்த குருத்வாரா மீண்டும் திறப்பு!

Thursday, March 31st, 2016
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான குருத்வாரா, சீக்கியர்களின் வழிபாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 66 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இந்த... [ மேலும் படிக்க ]

கொல்கத்தா  மேம்பாலம் உடைந்ததில் 10பேர் பலி!

Thursday, March 31st, 2016
இந்தியாவின் கொல்கத்தா நகரில் மேம்பாலமொன்று இடிந்து விழுந்ததில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும்... [ மேலும் படிக்க ]

திபெத் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்!

Thursday, March 31st, 2016
நேபாள - திபெத் எல்லைப் பகுதியில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அது ரிக்டர் அலகில் 4.7 ஆக இது பதிவாகி உள்ளதாகவும் தெரியவருகின்றது.. தலைநகர் காத்மண்டுவில் இருந்து... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் இரண்டு கார்கள் குண்டு வெடிப்பு!

Thursday, March 31st, 2016
ரஷியாவின் தாகெஸ்தான் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இரண்டு கார்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இந்த கொடிய சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி உடல் சிதறி உயிரிழந்தார். 2 பேர் படுகாயம்... [ மேலும் படிக்க ]

நீரினால் மூடப்பட்ட கொத்மலை மொறபே நகரப்பகுதி மீண்டும் மக்கள் பார்வைக்கு!

Thursday, March 31st, 2016
கடந்த காலங்களில் மலையகத்தில் நிலவி வந்த வரட்சியான காலநிலை காரணமாக கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது. இதனால் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீரில் அமிழ்ந்துள்ள... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் அனைவரும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்பு

Thursday, March 31st, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை(31) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக... [ மேலும் படிக்க ]

தகவல் தொடர்பாடல் சஞ்சிகை வெளியீடும்!

Thursday, March 31st, 2016
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் தகவல் தொடர்பாடல்(ICT)  தினம் அண்மையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பீடாதிபதி சதாசிவம் அமிர்தலிங்கம் தலைமையில்  இடம்பெற்றது. இந்... [ மேலும் படிக்க ]

வீடமைப்புத் திட்டங்களைப் பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகள் அவசியம்! – டக்ளஸ் தேவானந்தா

Thursday, March 31st, 2016
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கடன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்ட வீடுகளைப் பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகள் தேவை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

மெஸ்ஸியின் 50 ஆவது சர்வதேச கோல்

Thursday, March 31st, 2016
பொலிவியாவிற்கு எதிரான உலகக்கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டியில், அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி தனது 50 ஆவது சர்வதேச கோலை அடித்து சாதனை படைத்துள்ளார். ஸ்பெயினில் உள்ள கார்வடோ நகரில் கடந்த... [ மேலும் படிக்க ]