ஈ.பி.ஆர்.எல்.எப் நாபாஅணியினரின் தேசிய மகாநாட்டை வரவேற்கின்றோம்.

Thursday, March 31st, 2016

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (நாபாஅணி) தேசியமகாநாட்டை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது.

அந்தமகாநாடு வெற்றிகரமாகவும்,எழுச்சியோடும் நடைபெற ஈ.பி.ஆர்.எல்.எ.ப் தோழர்கள் உறுதியுடன் உழைப்பார்கள் என்றும் நம்புகின்றோம்.
ஈ.பி.ஆர்.எல்.எ.ப் ( நாபாஅணி) இன் தேசிய மகாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் தோழமையோடு அழைப்புவிடுத்திருப்பதையிட்டு மகிழ்ச்சிகொள்கின்றோம்.

அந்த அழைப்பைஏற்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக கட்சியின் பிரதிநிதிகளாக இருவர்பங்கேற்பார்கள் என்றும் எமது ஆசிச் செய்தியையும் மகாநாட்டில் சமர்ப்பிப்பார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் முயற்சி - நெடுந்தீவில் முதற்தடவையாக கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்...
அனைத்து நிறுவனங்களிலும் COVID அதிகாரி ஒருவரை நியமியுங்கள் - பிரதானிகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத...
புதிய கல்விக் கொள்கை தயாரிப்பின்போது இலங்கைச் சட்டத்தையும் ஒரு பாடமாக உள்வாங்க நடவடிக்கை - கல்வி அமை...