நாடாளுமன்ற விவாதங்கள்

யாழ். பல்கலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, September 19th, 2019
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதில் பக்கச் சார்புகளும், முறைகேடுகளும் காணப்படுவதாகவும், இத்தகைய நிலைமைகள்... [ மேலும் படிக்க ]

‘என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ ஊடாக வடக்கு மாகாணத்தில் இதுவரையில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Thursday, September 5th, 2019
இலங்கையில் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டதும் எனக் கூறப்படுகின்ற ‘என்டர்பிரைசஸ்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கு 55 அடி நீளமான படகுகளை 50 வீத மானிய விலையில் வழங்கப்படுவது தொடர்பில் குழப்ப நிலை ஏன்? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, August 1st, 2019
கடற்றொழிலாளர்களுக்கு பல நாள்கள் கடலில் தொழில் செய்யக் கூடிய 55 அடி நீளமான படகுகள் 50 வீத மானிய விலையில் வழங்கப்படுமென ஏற்கனவே வரவு – செலவுத்; திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஏற்பாடுகள் ஏதேனும் உள்ளனவா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, July 26th, 2019
இலங்கையில் சுமார் 685 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் இருக்கின்றதாகக் கூறப்படுகின்ற நிலையில், இவற்றில் அதிகளவிலான பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் வடக்கு மாகாணத்திற்கான ரயில் பாதையிலேயே... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது எப்போது? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Tuesday, July 23rd, 2019
வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடைய ஈஸ்வர ஆலயம் அமையப்பெற்றிருந்ததான வாவெட்டி மலையானது முல்லைத்தீவு மாவட்டத்திலே உயர்ந்த... [ மேலும் படிக்க ]

வவுனியா கரப்பக்குத்தி வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, July 10th, 2019
வவுனியா வடக்கு VA/223B  சின்னடம்பன் கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த கரப்பக்குத்தி கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 17 பயனாளிகளுக்குரிய... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கடற்றொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்குமா ? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 9th, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி கடற்பகுதியிலே சுழியோடி மூலமாக கடலட்டை பிடிக்கின்ற தொழிலில் பகல் வேளைகளில் ஈடுபடுவதற்கென அம் மாவட்டத்தைச் சாராத சுமார் 400... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற்படுத்த முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, June 21st, 2019
800 மில்லியன் ரூபா செலவில், கிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேரமன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால்... [ மேலும் படிக்க ]

மானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, June 18th, 2019
யாழ் மாவட்ட விவசாய மக்களுக்கு கடந்த வருடமும் 50 வீத மானிய அடிப்படையில் அரசாங்கம் 220 மெற்றிக் தொன் வெளிநாட்டு விதை உருளைக் கிழங்கினை வழங்கியுள்ள நிலையில், இந்த வருடமும் கால போக உருளைக்... [ மேலும் படிக்க ]

புதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, June 7th, 2019
நாட்டில் ஏற்கனவே சுமார் 14 இலட்சம் சமுர்த்திப் பயனாளிகள் இருக்கின்ற நிலையில், மேலும் 6 இலட்சம் பேருக்கு புதிதாக சமுர்த்தி உரித்துப் பத்திரம் வழங்குகின்ற நிகழ்வுகள் தற்போது... [ மேலும் படிக்க ]