Monthly Archives: December 2020

அன்பும் அறமும் எங்கும் நிலவட்டும்! புதிய யுகம் நோக்கி புத்தாண்டு மலரட்டும்!! – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 31st, 2020
பிறக்கும் புத்தாண்டு, அன்பும் அறமும் எங்கும் நிலவும் புதிய யுகம் நோக்கி  மலரட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா... [ மேலும் படிக்க ]

அரசியலில் பிரதேச ரீதியான சிந்தனை என்பது கையாலாகாத்தனங்களை மறைப்பதாற்கான முகமூடிகளாகவே நான் பார்க்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, December 31st, 2020
நான் தேசிய ரீதியிலான அமைச்சராக இருப்பதுடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழுவின் தலைவராக செயற்படுகின்ற போதிலும் யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் எமது பணிகள்... [ மேலும் படிக்க ]

மஹர சிறைச்சாலை விவகார அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, December 31st, 2020
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

நவீன வசதிகளுடன் கூடிய 1000 தேசிய பாடசாலைகள் அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Thursday, December 31st, 2020
நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் கோட்டை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் வீடுகளைக் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன்!

Thursday, December 31st, 2020
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாசரபையினால் கட்டப்பட்ட வீடுகளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஜனவரி 10 முதல் பெரும்போக நெல் அறுவடை – கொள்வனவு செய்ய தாயாராக உள்ளதாக அரச நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவிப்பு!

Thursday, December 31st, 2020
மட்டக்ளப்பு மாவட்டத்தில் 2020-2021 பெரும்போக நெற்செய்கை அறுவடை நெல்லினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபையினால் எதிர்வரும் ஜனவரி 10 ஆந்திகதி முதல் கொள்வனவு செய்ய... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும் பூர்த்தி – கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, December 31st, 2020
எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கிராம மட்ட புதிய தொழிலதிபர்களை உருவாக்க புதிய தொழில்நுட்பம் தாயார் – வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அறிவிப்பு!

Thursday, December 31st, 2020
கிராமப்புற இளைஞர் யுவதிகளுக்கிடையில் புதிய தொழில்முனைவோரை உருவாக்க தேவையான தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோருக்கான அறிவை வழங்க விதாதா அதிகாரிகள் மற்றும் திறன் மேம்பாட்டு... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவல் திட்டமிட்டு செயலல்ல – விசாரணைகளை மேற்கொண்ட குழு தெரிவிப்பு!

Thursday, December 31st, 2020
அண்மையில் கொழும்பு - புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவலானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு செயல் என்பதற்கான சாட்சிகள் எதுவும் இல்லை என குறித்த சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

புதுவருட விருந்துபசாரங்களை குடும்பத்தினருடன் மட்டுப்படுத்துங்கள் – பொதுமக்களுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்!

Thursday, December 31st, 2020
சுகாதார வழிகாட்டல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன விருந்துபசாரங்களை குடும்பத்தினருடன்... [ மேலும் படிக்க ]