ஊடக அறிக்கை

கேப்பாபுலவு மக்களை சொந்த காணி, நிலங்களில் குடியமர்த்த உரியவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா

Saturday, April 2nd, 2016
முல்லைதீவு, கேப்பாபுலவு மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பில் தற்போதைய அரசுடன் இணக்க அரசியல் நடத்திவரும் தமிழ்த் தலைமைகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அம் மக்களின்... [ மேலும் படிக்க ]

இன, மத சமூகங்களின் ஒன்றுபட்ட ஒற்றுமையே அரசியலுரிமைப் பிரச்சினையின் தீர்வுக்கான திறவுகோலாகும்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 20th, 2016
அரசியல் களத்தில் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய மக்கள் தமக்குள் பகைமையை வளர்த்து மோதிக்கொண்ட வரலாறுகள் இன்னமும் ஆறாத வடுக்களாக நிறைந்துள்ளது. அதிலிருந்து இன்று நாம் மீண்டு... [ மேலும் படிக்க ]

நல்லை ஆதீன முதல்வர் – டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

Saturday, December 5th, 2015
யாழ். நல்லை ஆதீனத்திற்கு சென்ற ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்தேவானந்தா அவர்கள் ஆதீன குருமுதல்வரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதுடன்... [ மேலும் படிக்க ]

யாழ். மறைமாவட்ட ஆயர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

Wednesday, July 1st, 2015
யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்தேவானந்தா அவர்கள் இன்று(28) சந்தித்துக்... [ மேலும் படிக்க ]