Monthly Archives: February 2022

கடல் வளத்தை பாதிக்காத வகையில் இழுவைமடிச் சட்டம் – அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்!

Monday, February 28th, 2022
உள்ளூர் இழுவைப் படகுகள் தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் வரையினில் நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இழுவைமடி வலைகளைப் பயன்படுத்த முடியும் என்று... [ மேலும் படிக்க ]

இலங்கை மீதான அறிக்கைக்கு அன்றைய தினமே பதிலளிக்கப்படும் – எவருக்கும் அஞ்சி நிலைப்பாட்டிலிருந்து இலங்கை விலகாது எனவும் அரச தரப்பு அறிவிப்பு!

Monday, February 28th, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது. இந்நிலையில் இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 3 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

ஒன்றுகூடல் நிகழ்வுகள் அதிகரிப்பால் ஆபத்து – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, February 28th, 2022
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நடைபெறும் இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

தாக்குதலின் தீவிரத்தை குறைத்த ரஷியா – எச்சரிக்கை ஒலி நிறுத்தம் என உக்ரைன் ராணுவம் தகவல்!

Monday, February 28th, 2022
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்தும் தாக்குதலின் தீவிரம் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்ப்பார்ப்பு... [ மேலும் படிக்க ]

இரண்டு மாத காலப்பகுதி வீதி விபத்துக்களில் 450 க்கும் அதிகமானோர் பலி – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, February 28th, 2022
இவ்வருடத்தின் இரண்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 450 க்கும் அதிகமானோர் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும்,... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – உக்ரைன் யுத்தம் – நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்!

Monday, February 28th, 2022
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு அவசர கூட்டம் இன்று நள்ளிரவு கூடுகிறது. 40 ஆண்டுகளுக்கு... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை இனங்காண்பது என்பது ஒருவரை குறைகாண்பதற்கு அல்ல – மாற்றத்தை கொண்டுவருவதற்கான படிமுறையே – பெண்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி பட்டறையில் சுட்டிக்காட்டு!

Monday, February 28th, 2022
கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் என்னும் தொனிப்பொருளில் பெண்களின் ஆற்றலை வலுப்படுத்தும் வகையில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளம், யாழ் மாவட்ட பெண்கள் அமைப்பு... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 389 பேருக்கு காணிகள் இல்லை – மாவட்ட செயலக புள்ளிவிபரத்தில் தெரிவிப்பு!

Monday, February 28th, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழும் 3 ஆயிரத்து 389 பேர் காணியில்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மாவட்ட செயலக புள்ளிவிபரத்தில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் – பிரான்ஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈர்ப்பிற்கான அமைச்சர் சந்திப்பு – இலங்கை – பிரான்ஸ் இடையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Monday, February 28th, 2022
பாரிஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈர்ப்பிற்கான அமைச்சர் ஃபிராங்க் ரெய்ஸ்டரை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பரிஸில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் சந்தித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

இரணைதீவு கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிப்பு!

Monday, February 28th, 2022
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதான 12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]