Monthly Archives: December 2022

தீர்வுகளைத் தரும் தீர்க்கமான ஆண்டாக புதிய ஆண்டு மலரட்டும் – அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Saturday, December 31st, 2022
தமிழ் மக்கள் சுமந்து நிற்கும் தீராப் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் தீர்க்கமான ஆண்டாக புதிய ஆண்டு மலரட்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மக்கள் நலச் செயற்பாடுகள் மேலும் வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படும் – வேலணை பிரதேச ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, December 31st, 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச ஆலோசனை சபையினர் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களுடனான கூட்டம் இன்று கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், ... [ மேலும் படிக்க ]

கட்சியின் யழ் மாவட்ட மற்றும் முக்கியஸ்தர்களுடன் செயலாளர் நாயகம் விசேட கலந்துரையாடல்!

Saturday, December 31st, 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்டத்தின் நிர்வாக அமைப்பாளர்கள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மண்கும்பான் தனியார் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையதிற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்! ………….

Saturday, December 31st, 2022
மண்கும்பான் பகுதியில் தனியார் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் அமைக்கப்பட்டு வருகின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலோசனைகளையும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார் யாழ் மாவட்ட கட்டளை தளபதி!

Saturday, December 31st, 2022
....... யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட, மரியாதை நிமிர்த்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

மக்களை தூண்டி விட்டுவிட்டு ஔிந்து கொள்ள மாட்டேன்” – புதுக்குடியிருப்பு மண்ணில் அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Friday, December 30th, 2022
" ~~ சட்டவிரோதமாக எமது கடலுக்குள் நுழைந்து எமது கடல் வளங்களை அழிக்கின்றவர்களை தடுத்து நிறுத்துவதற்கு யாரையும் நம்பி இருக்காமல் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

கடலட்டைப் பண்ணை எமக்கு வேண்டும் – யாழ்ப்பாணத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம்!

Friday, December 30th, 2022
எமது சொந்த முயற்சியில் அரசின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பெறப்பட்ட அனுமதிகளுடன் நாம் முன்னெடுத்துவரும் கடலட்டை பண்ணை தொழிலை சிலர் தமது சுயசல தேவைகளுக்காகவே தடுக்க... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, December 30th, 2022
சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால்  மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்படும் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

சீனா – இலங்கை உறவுகள் இரண்டு அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் இடையிலானது – இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி தெரிவிப்பு!

Friday, December 30th, 2022
இலங்கையுடனான நட்புறவு இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மாத்திரமன்றி இரு நாட்டு மக்களுக்கும் இடையிலானது என சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹூ... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – எல்லை தாண்டும் இந்திய மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது – முல்லை மக்கள் நன்றி தெரிவிப்பு!

Friday, December 30th, 2022
கடந்த சில நாட்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடித் தொழில் கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக பெருந்தொகையான இறால் பிடிபட்டுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]