கட்சியின் யழ் மாவட்ட மற்றும் முக்கியஸ்தர்களுடன் செயலாளர் நாயகம் விசேட கலந்துரையாடல்!

Saturday, December 31st, 2022

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்டத்தின் நிர்வாக அமைப்பாளர்கள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

குறிப்பாக, உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. – 31.12

Related posts:


முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பபடும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட பொறிமுறை - ...
அரசியலில் பிரதேச ரீதியான சிந்தனை என்பது கையாலாகாத்தனங்களை மறைப்பதாற்கான முகமூடிகளாகவே நான் பார்க்கின...
அமரர் சிவஞானசோதியின் இழப்பு எனக்கு மட்டுமல்லாது இலங்கைத் தீவுக்கும் பேரிழப்பு – அஞ்சலி உரையில் அமைச்...