மக்களை தூண்டி விட்டுவிட்டு ஔிந்து கொள்ள மாட்டேன்” – புதுக்குடியிருப்பு மண்ணில் அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Friday, December 30th, 2022


~~

சட்டவிரோதமாக எமது கடலுக்குள் நுழைந்து எமது கடல் வளங்களை அழிக்கின்றவர்களை தடுத்து நிறுத்துவதற்கு யாரையும் நம்பி இருக்காமல் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, செயலில் இறங்குகின்றவர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது தன்னுடைய பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பிரதேசத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார். – 30.12.2022

Related posts:


நீதிமன்றங்களில் போதியளவு தமிழ் மொழி மூலமான நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்  ...
காணாமல் போன தனது மகனுக்கு பரிகாரம் பெற்றுத்தாருங்கள் - ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னாள் போராளியின் தாயார...
யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஐவர் கொண்ட விச...