பேலியகொட மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம் !

Saturday, September 19th, 2020

பேலியகொட மீன் சந்தைக்கு நேரடி விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தையின் செயற்பாடுகளை அவதானித்ததுடன் வாகனத் தரிப்பிடம் தொடர்பில் காணப்படும் இடப்பற்றாக்குறை தொடர்பில் சந்தை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

கடந்த நவம்பர் மாதம் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சராக பதவியேற்றதில் இருந்து பேலியகொட மீன் சந்தையின் குறைபாடுகள் தொடர்பிலும் புனரமைப்பு தொடர்பிலும் அதீத கவனம் செலுத்திய நிலையில், தற்போது குறித்த மீன் சந்தை புதுப் பொழிவுடன் காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தமிழர்களை ஆபத்து வேளையில் கைவிட்ட சர்வதேசம் அரசியல் தீர்வை ஒருபோதும் கொண்டுவராது - அமைச்சர் டக்ளஸ் ...
மாகாண சபைகளின் அதிகாரங்களை வலுவிழக்கச் செய்யும் எதுவித முயற்சிகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவி...
தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை - ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!