Monthly Archives: March 2017

யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் இளைஞரொருவர் சடலமாக மீட்பு !

Friday, March 31st, 2017
யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியிலுள்ள விற்பனை... [ மேலும் படிக்க ]

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று யாழ் .பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !

Friday, March 31st, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நேற்று வியாழக்கிழமை காலை பல்கலைக்கழகத்துக்கு முன்பாகவுள்ள இராமநாதன் வீதியில் ஆரம்பித்த நிர்வாக... [ மேலும் படிக்க ]

உண்மையைக் கண்டறிய மற்றுமொரு பொறிமுறை அமைச்சரவை அனுமதிக்கு விரைவில் நடவடிக்கை!

Friday, March 31st, 2017
ஜெனீவா யோசனைகளின் அடிப்படையில் இறுதிக் கட்டப் போர் தொடர்பான உண்மைத் தகவல்களை கண்டறிய மிக விரைவில் பொறிமுறையொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது அந்தக் கட்டமைப்பு எந்த... [ மேலும் படிக்க ]

அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் – இந்திய கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் பேராசிரியர் ஜி.பார்த்தசாரதி

Friday, March 31st, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை கையளிக்கவுள்ளதானது, இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று, புதுடில்லியைச் தளமாகக் கொண்ட கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின்... [ மேலும் படிக்க ]

புதிய சேவைப் பிரமாணக் குறிப்பினால் பாதிக்கப்பட்ட அதிபர்களுக்கு பதவியுயர்வு கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, March 31st, 2017
இலங்கை அதிபர் சேவையின் புதிய சேவைப் பிரமாணக் குறிப்பினர் பாதிக்கப்பட்ட அச்சேவையின் 2அம் வகுப்பின் 1ஆம் தர அதிபர்கள் யாவரும் 01.07.2008 ஆம் திகதி முதல் இலங்கை அதிபர் சேவையின் 1ஆம் தரத்திற்கு... [ மேலும் படிக்க ]

63 தொழிற்சங்கங்கள் சைட்டத்திற்கு எதிராக போராடுவதற்கு முடிவு!

Friday, March 31st, 2017
மாலபே சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிரான போராட்டத்தில் 63 தொழிற்சங்கங்கள் குதிக்கவுள்ளன என்று அரச மருத்தவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சைட்டம் தனியார் வைத்தியக்... [ மேலும் படிக்க ]

இம்முறை 8,224 மாணவர்களுக்கு 9 பாடங்களில் ஏ!

Friday, March 31st, 2017
கடந்த டிசம்பரில் நடைபெற்று நேற்று முன்தினம் வெளியாகிய ஜீ.சி.ஈ சாதாரண தரப் பரீட்சையில் 8,224 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர் என்று பரீட்சைத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு நீதிபதிகள் பரிந்துரை அரசமைப்புக்கு முரண்- சட்டத்தரணிகள் சங்கம்

Friday, March 31st, 2017
இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, ஸ்ரீலங்காவின் சட்டத்தரணிகள் சங்கம் போர்க்கொடி... [ மேலும் படிக்க ]

Leggings அணிந்து விமானத்தில் பயணிக்க தடை!

Friday, March 31st, 2017
அமெரிக்க விமான சேவை நிறுவனமான யுனைடட், இரண்டு பெண் பயணிகள், லெகின்ஸ் (Leggings) எனப்படும் உடையை அணிந்திருந்ததால், அவர்கள் விமானத்தில் பயணிக்க தடை விதித்தது குறித்து சமூக ஊடகங்களில் கடும்... [ மேலும் படிக்க ]

பாராளுமன்ற ஆசனத்தில் மாற்றம்!

Friday, March 31st, 2017
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதற்கமை 9 ஆசனங்களைக்... [ மேலும் படிக்க ]