நாம் ஆற்றிய மக்கள் பணிகள்

மாணவர்களே!… அறிவாயுதம் ஏந்தி வாருங்கள் – டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!!

Friday, September 9th, 2016
மாணவர்களே!... வகுப்பறையை விட்டு வெளியேயும் வாருங்கள். நீங்கள் தேடும் வினாக்களுக்கான விடைகள் இந்த சமூகத்திலும் உண்டு. அப்போதுதான் கல்விமான்களாக நீங்கள் திகழ வேண்டும் என்ற உங்கள்... [ மேலும் படிக்க ]

வேலணைபிரதேச பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களை டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு!

Monday, August 29th, 2016
இவ் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் பிரகாரம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வேலணை... [ மேலும் படிக்க ]

எமது கட்சியின் அரசியல் வழிமுறைப்பாதையே சரியானதென வரலாறு நிரூபித்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா

Sunday, August 28th, 2016
எமது அரசியல் பாதையை நாம் சரியாகவே வழிநடத்திச் சென்றிருக்கின்றோம். அதுவே இன்று நிதர்சனமாகியுள்ளது. அந்த வகையில் எமது கட்சி தனது இறுதி இலட்சியத்துடனான இலக்கை நிச்சயம் சென்றடையும் என... [ மேலும் படிக்க ]

குருநகர் பகுதி மக்களது காணி உரிம பிரச்சினை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா எடுத்த  முயற்சிக்கு நீதி அமைச்சர் சாதகமான பதில்!

Wednesday, August 24th, 2016
யாழ்நகரை அண்டிய குருநகர் பகுதியில் நீதி அமைச்சுக்கு சொந்தமான காணிகளில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் மக்களுக்கு காணி உரிமம் பெற்றுக்கொடுப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

இரயில் பயணிகள் மீதான கல்லெறித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு –  டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை!

Saturday, August 13th, 2016
இரயில்களில் பயணஞ் செய்பவர்களை இலக்குவைத்து அண்மைக்காலமாக சில தீய சக்திகள் கல்லெறித் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். இவ்வாறான தாக்குதலுக்கு இலக்காகிய அரச அதிகாரி ஒருவர்... [ மேலும் படிக்க ]