Monthly Archives: August 2017

தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அரசியல் தீர்வுகளையும் வெற்றிகொள்வ தற்கான கட்டமைப்பே வட்டார கட்டமை ப்பு – ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, August 31st, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில்  இன்று அமைக்கப்பட்டுள்ள இந்த வட்டார ரீதியான கட்டமைப்பானது கட்சியின் எதிர்கால நலன் சார்ந்ததாக அமைவதை விட.... [ மேலும் படிக்க ]

நிரந்தர தீர்வை பெற்றுத்தரும் ஆற்றல் மிக்கவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே- ஈ.பி.டி.பினின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜீவன்

Thursday, August 31st, 2017
  அரசியல் ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் தொடர்ந்தும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் தமிழ் மக்களுக்கு, நிலையான தீர்வை வென்றெடுத்துத் தரும் ஆற்றலும் அக்கறையும் எமது தலைவர்... [ மேலும் படிக்க ]

பிரபல சட்டத்தரணி றெமீடியஸின் தந்தையாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!

Thursday, August 31st, 2017
காலஞ்சென்ற அமரர் கயித்தாம்பிள்ளை முடியப்பு (சுவாம்பிள்ளை)யின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்களே எமது நோக்கம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Thursday, August 31st, 2017
முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியானது அதன் எதிர்கால செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்காக ஒவ்வொரு பிரதேசங்களிலும் வட்டார ரீதியான கட்டமைப்பை... [ மேலும் படிக்க ]

உரிமையை வென்றெடுக்க அணிதிரள்வோம் – வட்டாரச் செயலாளர் ஒன்றுகூடலில் தேசிய அமைப்பாளர் பசபதி சீவரத்தினம்!

Thursday, August 31st, 2017
நீண்டகாலமாக தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை முழுமையாக வெற்றிகொள்ள வேண்டுமானால் மக்களுக்காக அயராது உழைத்துவரும் எமது தலைவர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்னும் வேலைத்திட்டத்தை அர்த்தபூர்வமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்- செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 31st, 2017
மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்னும் வேலைத்திட்டத்தை அர்த்தபூர்வமாகவும் அர்ப்பணிப்புடனும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பிரமாண்டமாக ஆரம்பமானது ஈ.பி.டி.பியின் வட்டார செயலாளர்கள் ஒன்றுகூடல்!

Thursday, August 31st, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வட்டார செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான ஒன்றுகூடல் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வெகு பிரமாண்டமாக  ஆரம்பமாகி... [ மேலும் படிக்க ]

டெக்சாஸில் கடும் மழை!

Thursday, August 31st, 2017
அமெரிக்காவைத் தாக்கிய ஹார்வி புயலைத் தொடர்ந்து பெய்த மழை ”500 ஆண்டுகள் காணாத மழை” என்று வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் அடுத்த இரண்டு நாட்களில் மேலும் 600 மில்லி... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி !

Thursday, August 31st, 2017
நாட்டில் அரிசியின் விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மேலும் ஒரு மெட்ரிக் தொன் அரிசியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில்... [ மேலும் படிக்க ]

அடாவடி செய்யும் வடகொரியா : அதட்டுகிறது ரஷ்யா..!

Thursday, August 31st, 2017
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. வடகொரியாவின் இந்த செயல் வருத்தம் அளிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது வடகொரியாவின் இந்த... [ மேலும் படிக்க ]