பிரமாண்டமாக ஆரம்பமானது ஈ.பி.டி.பியின் வட்டார செயலாளர்கள் ஒன்றுகூடல்!
Thursday, August 31st, 2017ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வட்டார செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான ஒன்றுகூடல் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வெகு பிரமாண்டமாக ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
முமுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்டத்தில் உள்ள 241 வட்டாரங்களையும் உள்ளடக்கிய நிர்வாக செயலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒன்றிணைந்து கலந்தகொள்ளும் இந்த பிரமாண்டமான விஷேட ஒன்றுகூடல் காலை 10 மணிக்கு அரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்த அனைத்து இயக்கப் போராளிகளையும் நினைவு கூர்ந்ததுடன் யுத்தத்தின்போது பலியாகிப்போயிருந்த அனைத்துப் பொதுமக்களுக்கும் ஒன்றுகூடலின் ஆரம்பத்தில் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.
Related posts:
குப்பைகள் தொடர்பில்கூட கொள்கைத் திட்டம்இல்லாதமையே அனர்த்தத்திற்கு காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் டக்...
பறிக்கப்படும் நிரந்தர நியமனத்துக்கான உரிமையை பெற்றுத் தாருங்கள்: வடக்கு மாகாணசபையால் உள்வாங்கப்பட்ட ...
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அபிவிருத்திப் பணிகள் - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ...
|
|
கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வடக்கு, கிழக்கில் அதிகம் தேவை! நாடாளுமன்ற உறுப்பினர் டக...
நவீன வசதிகளுடன் கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் - டக்ளஸ் தேவானந்தா...
எமது நாட்டின் கல்விக் கொள்கையால் மாணவர்கள் புத்தகப் பைகளைச் சுமந்தே கூனாகிப் போய்விடுகின்றனர் - டக்ள...