Monthly Archives: August 2017

சாதாரண தர பரீட்சைக்கு முன்உள்ளூராட்சி தேர்தல்?

Thursday, August 31st, 2017
நாளை உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பம் இடுவாரென சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது. சபாநாயகர் கையொப்பமிடுவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய... [ மேலும் படிக்க ]

ஏமாறத் தயாரில்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர்!

Thursday, August 31st, 2017
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு... [ மேலும் படிக்க ]

86 நோயாளிகள் கொடூர கொலை செய்த தாதி !

Thursday, August 31st, 2017
ஜேர்மனியில் ஊசி மூலம் மாரடைப்பு ஏற்படும் மருந்தை ஏற்றி 86 நோயாளிகளை ஆண் தாதி ஒருவர் கொலை செய்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீல்ஸ் ஹீகல் என்ற 40 வயது சீரியல்... [ மேலும் படிக்க ]

300 வது ஒருநாள் போட்டியில் விளையாடும் டோனி!

Thursday, August 31st, 2017
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் விக்கெட் காப்பாளர் மகேந்திர சிங் தோனி தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார். இந்திய கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சையில் மோசடி: ஒருவர் கைது!

Thursday, August 31st, 2017
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் ஆள்மாராட்டம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உகன பரீட்சை மத்திய நிலையத்தில் வைத்து, இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

அநாகரிகமான வார்த்தைப் பிரயோகம்: எச்சரிக்கப்பட்டார் ஸ்டோக்ஸ்!

Thursday, August 31st, 2017
மேற்கிந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளன்று , இங்கிலாந்தின் பன்முக வீரர் ஸ்டோக்ஸ் முறைகேடான வார்த்தைகளைப் பிரயோகித்தார்... [ மேலும் படிக்க ]

மீனவர் பிரச்சினை குறித்து விஷேட பேச்சுவார்த்தை!

Thursday, August 31st, 2017
வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களை புனரமைப்பு செய்வது தொடர்பிலான பிரச்சினைகள் குறித்த விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மீன்பிடி மற்றும்... [ மேலும் படிக்க ]

52 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு!

Thursday, August 31st, 2017
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 52 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி உள்நாட்டில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில்... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை!

Thursday, August 31st, 2017
நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை 30 ஆம் திகதிமுதல் செப்டெம்பர் 11 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு அனைத்து... [ மேலும் படிக்க ]

யார் விலகிச் சென்றாலும் 2020 வரை ஆட்சி நீடிக்கும் – ஜனாதிபதி!  

Thursday, August 31st, 2017
நல்லாட்சியிலிருந்து யார் வேண்டுமானாலும் விலகிச் செல்லலாம் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக ஆசிரியர்களுடன்... [ மேலும் படிக்க ]