முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை!
Thursday, August 31st, 2017
நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை 30 ஆம் திகதிமுதல் செப்டெம்பர் 11 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் யாவும் இரண்டாம் தவணைக்கென மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்த போதிலும் ஹஜ் ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் சமயக் கலாசார அமைச்சின் வேண்டுகோளுக்கமைய 30 ஆம் திகதிக்கு அவ் விடுமுறை பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெறிச்சோடிய கொடிகாமம் - கடமையில் பாதுகாப்பு தரப்பினர்!
ஆளுநர் தலைமையில் நடைபெற்ற வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல்!
இந்தியா பாதுகாப்பாக இருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோ...
|
|