முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை!
Thursday, August 31st, 2017
நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை 30 ஆம் திகதிமுதல் செப்டெம்பர் 11 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் யாவும் இரண்டாம் தவணைக்கென மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்த போதிலும் ஹஜ் ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் சமயக் கலாசார அமைச்சின் வேண்டுகோளுக்கமைய 30 ஆம் திகதிக்கு அவ் விடுமுறை பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனிமைபடுத்தப்பட்ட வாழ்க்கைக்குள் செல்லும் ஆபத்தில் மாணவர்கள் – சமூக வைத்தியர் அயேஷா லொக்கு பாலசூரிய ...
பூஸ்டர் டோஸ் பெற்றவர்களுக்கே திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி திருவிழாவுக்கு அனுமதி : மன்னார் மாவட்ட...
இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு...
|
|
|


